எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று குறிப்பிட்டு, உண்டியலைத் திறந்து பணத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு, பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எருமேலியில் இருக்கும் பாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம். தயவு செய்து அய்யப்ப பக்தர்கள் யாவரும் இந்த மசூதிக்குள் செல்ல […]

Continue Reading

‘டாஸ்மாக்’ பழக்கத்தால் இறந்த தந்தையின் உடலை தள்ளிச் சென்ற குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

டாஸ்மாக் மது அருந்தியதால் மரணமடைந்த தந்தையின் உடலை மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளிச் செல்லும் சிறுவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஒருவரை சிறுவன் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “டாஸ்மாக் மது அருந்தி தந்தை மரணம் குழந்தையின் கதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திராவிடமாடல்அரசை வாழ்த்தலாம் வாங்க” […]

Continue Reading

Explainer: இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயமா?

‘’ இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: கடந்த 2015 ஏப்ரல் […]

Continue Reading

7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்தாரா அமைச்சர் அலி சப்ரி?

INTRO :7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்த அமைச்சர் அலி சப்ரி என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு […]

Continue Reading

ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் உண்மையா?

INTRO :ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் தொகுப்பு சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ®ரணில் விக்கிரமசிங்ஹ தொடர்பில் நீங்கள் இதுவரை அறிந்திராத சுவாரசியமான சில […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த வீடியோவா இது?

INTRO :நாட்டை விட்டு வெளியேற கோட்டபாய ராஜபகஷ முயற்சித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் என ஒரு வீடியோ மற்றும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஜனாதிபதி கோட்டாபய […]

Continue Reading

IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO :IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” 👆Picture worth a thousand words. You can see why Sri […]

Continue Reading

ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சியா இது?

INTRO :ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ராஜபக்ச குடும்பம் தப்பி ஓட்டம் ராஜபக்ச குடும்பம் கொழும்பு-05 திம்பிரிகஸ்யாக போலீஸ் மைதானத்தில் […]

Continue Reading

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்ச அல்லது சாஜித் பிரேமதாசாவை ஆதரித்து மாடல் அழகி சாந்தனி ஃபெர்னாண்டோ ஓட்டு கேட்டாரா?

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனா (எஸ்எல்பிபி), எதிர்வரும் தேர்தலில் அதிபர் வேட்பாளராக திரு.கோத்தபய ராஜபக்சவை அறிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும், அவரை எதிர்த்தும் சமூக ஊடகங்களில் பலவிதமான பதிவுகள் வைரலாகி வருகின்றன. அதேசமயம், ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) இதுவரை தனது அதிபர் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக, அக்கட்சியின் துணைத் தலைவரும், தற்போது அமைச்சராகவும் உள்ள சாஜித் பிரேமதாசா களம் இறங்குவார் என […]

Continue Reading

SLPP இளையோருக்கான மகாநாட்டின் போது ஊடகவியலாளர் தாக்கப்பட்டாரா..?

இலங்கை பொதுஜன பெரமுனவின் இளையோர் மகாநாட்டின் ஆகஸ்ட் 24 திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.குறித்த நிகழ்விற்கு இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷ கலந்துக்கொண்டார். குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர் தமது அடையாள அட்டையினை காண்பித்து உள்நுழைய முற்பட்ட வேளையில் தாக்கப்பட்டதாக புகைப்படத்துடன் வெளியாகியுள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவைதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிகழ்வுகள் அனைத்திற்கும் பிறகு, குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலளார் தாக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக […]

Continue Reading