Archives

அநுர குமார கலந்துகொண்ட நிகழ்வில் ‘ஈழ வரைபடம்’ அச்சிடப்பட்ட சட்டை அணிவிக்கப்பட்டதா? 

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட நிகழ்வில் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தனி நாட்டு கோரிக்கையை முன்நிறுத்தும் விதத்தில் மக்களுக்கு சட்டை அணிவிக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அவ்வாறு பகிரப்பட்ட அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இவற்றை புரிந்துகொள்ள சோறு சாப்பிடுபவராக இருக்க வேண்டும் என  […]

Continue Reading

மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்துவிட்டதா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த  “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்ததாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த யானை “ரந்தெனிய பண்டார” உயிரிழந்தது.. கேகாலை, […]

Continue Reading

அனுமதியின்றி கட்டப்பட்ட சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு முன்னாள் முதல்வர் மணிவண்ணன் வழக்கு தொடர்ந்தாரா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன்  வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க #சுதுமலை_அம்மன் […]

Continue Reading

பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என பரவும் தகவல் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ பொலீஸ் சேவையில் இணைந்து கொள்ள நேர்முக பரீட்சைக்குச்சென்ற36 முஸ்லீம் […]

Continue Reading

குவைத்து குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் நிலையத்தின் மீது தாக்குதல் என பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : குவைத்து குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் நிலையத்தின் மீது தாக்குதல் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ குட்டையை குழம்பிய குவைத், பொலந்து எடுத்த ஈரான்..  #குவைத்து குடிநீர் மற்றும் […]

Continue Reading

2025 இல் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

Subscribe to our WhatsApp Channel INTRO : 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகவும், அதற்காக ஆண்டுக்கு 3 கோடியே 30 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சில பிரதான ஊடகங்களும், சமூக ஊடகப் பதிவுகளும் தெரிவித்திருந்தன. இதன் மூலம் வெளிநபர்களுக்கு கூட ஜனாதிபதி மாளிகைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டிருந்தன.  எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக கொண்டு செல்லப்பட்ட புகையிரத எஞ்சினா… ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக கொண்டு செல்லப்பட்ட புகையிரத எஞ்சின் என தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பல காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ #வரலாற்றில் முதன்முறையாக  தண்டவாளம் […]

Continue Reading

போர் நிறுத்த ஒப்பந்த முறிவிற்கு பின் துபாய், அபுதாபி மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்களின் காட்சிகளா இவை? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஈரான் – அமெரிக்க இடையிலான  போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சூழலில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போர் தாக்குதல்களின் காணொளிகள் என தெரிவித்து பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அவ்வாறு பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதா.. ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ VIDEO > இனிமேல் குழந்தையின் பிறப்புச் […]

Continue Reading

2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர்பில் பகிரப்பட்ட போலியான தகவல்கள் என்ன? 

2026 FIFA  உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகளாவிய கவனத்தை ஈர்த்த வேளையில், அதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால்  (AI) உருவாக்கப்பட்ட காட்சிகள் (Deepfakes ), எடிட் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் தவறான பிரசாரங்கள் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களை திசைதிருப்பின. இந்த தொடர் முழுவதும் சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மிக முக்கியமான போலித் தகவல்கள் பற்றிய அறிக்கை பின்வருமாறு தகவலின் […]

Continue Reading

ஜெர்சி தைக்க வழியில்லை என LPL போட்டி தொடரின் வீரர் ஒருவரின் பகிரப்படும் புகைப்படம் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஜெர்சி தைக்க வழியில்லை என LPL போட்டி தொடரின் வீரர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ ஒரு Jersey அடிக்க வழி இல்ல, வாய் மட்டும் அப்பப்பா  ” என […]

Continue Reading

பிகினியில் வந்த இலங்கை ஆசிரியை என பகிரப்படும் புகைப்படம் தொடர்பான உண்மையை அறிக!

இலங்கையின்  முன்னணி பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கிலப் பாடசாலை ஆசிரியை ஒருவர், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஆடை வடிவமைப்புப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு, புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் […]

Continue Reading

முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்கு பாதிப்பை தடுக்கலாமா?

இலங்கையில் தற்போது டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் பின்னணியில், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பல்வேறு முறைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், இம்முறைகளில் பெரும்பாலானவை டெங்கு நோயை  உண்மையாகவே கட்டுப்படுத்தக்கூடியவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அதில் முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்வதன் மூலம் டெங்கு நுளம்புகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளலாம்  என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. எனவே அதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதா? 

இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி உள்ளிட்ட சர்வதேசத் தரப்பினர் சான்றிதழ் வழங்கியுள்ளதாக, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பீ. சரத் தெரிவித்திருந்த கருத்துக்கள், பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தன.  எனவே உண்மையில் இலங்கை தெற்காசியாவின் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடா என்பதையும், அது குறித்து உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சான்றளித்துள்ளனவா என்பது குறித்தும் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு  கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே  IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

ஜனாதிபதியின் விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் நிராகரித்ததா? 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதியன்று பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில், அவரது விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை படுகொலைகள், மத்திய வங்கி நிதி மோசடி, கடவுச்சீட்டு மோசடி டெண்டர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் போன்ற காரணங்களை முன்வைத்தே இந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது.  எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கிழக்கு துர்கிஸ்தானில் நீடிக்கும் மனித உரிமை மீறல்: சீன சமூக ஊடகங்களில் வெளியான […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களா இவை?

கடந்த ஜூலை 05 மற்றும் 06, ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை, நாட்டின் மிக மோசமான சிறைச்சாலை சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்பட்டம் மீட்கப்பட்ட ஆய்தங்களின் படமா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டாரா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டார் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கமின்சார #ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணம் செய்த […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா? 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த தினங்களில் கைதிகள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது சில பெண்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளியை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கைதிகளில் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அந்த பெண் மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர் எனவும், காதலனால் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் […]

Continue Reading