18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றம் அது குறித்த சட்டங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டதா?  

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் 80 மில்லியன் டாலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 143 […]

Continue Reading

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டதாக பகிரப்படும் தகவல் உண்மையா?

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலருக்கு எதிராக, தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளின் போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார். இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்த செலுத்த வேண்டிய தடுப்பூசிக்கு பதிலாக  காலாவதியான வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அவர் […]

Continue Reading

குறைந்த விலையில் வீடு தருவதாகக் கூறி போலியான ஆவணங்கள் மூலம் பணம் பறிக்கப்படுவதாகப் பரவும் தகவல் உண்மையா?  

வாடகை வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எதிரநோக்கும் பிரச்சினைகள் தற்போது நாட்டில் அதிகரித்து வருவதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் கொழும்பில் வாழும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்காக இந்த அரசாங்கத்தினால் குறைந்த விலையில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலியான முகவர்கள் மூலமாக பணம் சம்பாதிக்க  முயலுகிறார்கள் என தெரிவித்து ஒரு சான்றிதழின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

எரிபொருள் விலை மீண்டும் உயர்வா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு! மக்களுக்கு மேலும் சுமையாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. […]

Continue Reading

திக்வெல பிரதேசத்தில் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் என பகிரப்படும் செய்தி உண்மையா?

மாத்தறை, திக்வெல பிரதேசத்தில் அண்ணனால் தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து செய்தியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே குறித்த சம்பவம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் தம்பியை கதற கதற வெட்டிசாய்த்த தமயன் – இலங்கையில் சம்பவம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.06.07 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் இந்த தலைப்பு […]

Continue Reading

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் புகைப்படங்களா இவை?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள்6 பேரை இருக்கையில்வைத்து கொன்றோ அரை […]

Continue Reading

சொல்லிசை கலைஞன் சங்கீத்சன் கைது தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் பரவுகின்ற தகவல் தொடர்பாக தெளிவூட்டல்

Subscribe to our WhatsApp Channel INTRO : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு பின்னர்  சமூகவலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டு அது தொடர்பான தெளிவூட்டல் அறிக்கை. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “யாழ் நாவற்குழியில் உள்ள கோவில் ஒன்றின் […]

Continue Reading

சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான்?

Subscribe to our WhatsApp Channel INTRO : சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “மாட்டிகினாரு முஜிபுரு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள […]

Continue Reading

இறக்காமத்தில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேகநபர் உண்மையில் மௌலவியா?

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள இறக்காமம் பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒரு “மௌலவி” (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின.  ஆன்மீக வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரே இத்தகைய பாதக செயலில் ஈடுபட்டாரா என்ற அதிர்ச்சியும் ஆத்திரமும் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், உண்மையில் கைது […]

Continue Reading

குடிவரவு-குடியகல்வு திணைக்களம் LTTE அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளதா?

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முத்திரைகளில், ஒரு முத்திரையில் புலி ஒன்றின் உருவம் இருப்பதாகவும், அது விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் புகைப்படப் பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Facebook  கடவுச்சீட்டுகளில், இலங்கைக்கு வருகை தரும் போது (Arrival) புலி ஒன்றின் உருவமும் பொறிக்கப்பட்ட முத்திரை பயன்படுத்தப்பட்ட […]

Continue Reading

தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டையா இது ?

Subscribe to our WhatsApp Channel INTRO : தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “அன்று “College Dropout” என்று எழுதப்பட்ட அந்த இடத்தில், இன்று வரலாறு […]

Continue Reading

பிரிகேடியர் பால்ராஜிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ஆளும் கட்சி எம்.பி என பரவும் தகவல் உண்மையா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : பிரிகேடியர் பால்ராஜிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ஆளும் கட்சி பாராளுமன்று உறுப்பினர் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரினால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு […]

Continue Reading

மஹிந்தவிற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த மக்கள் கூட்டத்தைக் காட்டும் புகைப்படமா இது? 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை இந்த நாட்களில் பரவலாகப் பேசப்படும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறித்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியின் இந்த வருகையின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

திஸ்ஸ விகாரை காணியை இரண்டாக பிரிப்பதற்கு திட்டம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக அண்மைக் காலங்களில் சமூகத்தில் பெரும் பேசுபொருளாக மாறிய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று  திஸ்ஸ ரஜமகா விகாரை காணியை இரண்டாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் எமது தெளிவுபடுத்தல் கீழே தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook |Archived Link  யாழ்ப்பாண வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ […]

Continue Reading

பொது சேவைகளுக்கான VAT வரி 2.5% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதா? 

எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள வட் வரித் திருத்தச் சட்டத்தின் மூலம் வட் (VAT) வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது. இது குறித்த உண்மையைக் கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் தேசிய மக்கள் சக்தியின் AKD அரசாங்கம் அமைத்து 02 வருடத்திற்குள்; 1.VAT வற் வரி […]

Continue Reading

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 2026.04.30 அன்று மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது. உண்மையில் அவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குதல் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்ததா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகளள் வழங்கும் செயன்முறை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளதாக  சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயர்!” என இம் […]

Continue Reading

நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சியாளர் தெரிவித்த கருத்து உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சியாளர் தெரிவித்த கருத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “2039இல் நாமல் ராஜபக்ஷ இரண்டு முறை ஜனாதிபதியாக பதவியேற்று நாமால் விலகும்போது, […]

Continue Reading

இலங்கை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை இலங்கை  286 டொலலருக்கு வாங்கியதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “மற்ற நாடுகள் ஒரு பேரல் எண்ணெய்க்கு 150 டாலர் செலுத்திய நிலையில், இலங்கை 286 டாலர் […]

Continue Reading