மஸ்கெலியாவில் தொலைபேசி வெடித்ததில் பாடசாலை மாணவன் காயமடைந்ததாக பரவும் தகவலின் உண்மை பின்னணி..!

Subscribe to our WhatsApp Channel INTRO : மஸ்கெலியாவில் தொலைபேசி வெடித்ததில் பாடசாலை மாணவன் காயமடைந்ததுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): This video contains graphic footage காணொளியில் பகிரப்பட்ட ஆடியோ பதிவில், இந்தச் சம்பவம் நாட்டின் மஸ்கெலியா பகுதியில் நடந்ததாகவும், கைபேசி வெடித்தமையால் இந்த […]

Continue Reading

ஹிக்கடுவ பாதணியில் “அல்லாஹ்” பெயர் பொறித்த பாதணிகள் ; உண்மையில் நடந்தது என்ன? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஹிக்கடுவ பாதணியில் “அல்லாஹ்” பெயர் பொறித்த பாதணிகள் அச்சிட்டு விற்பனை செய்யப்படுகின்றது என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ LANKA BUZZ | SOCIAL MEDIA VIRAL ஹிக்கடுவையில் […]

Continue Reading

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்  இலங்கைக்கு 4ஆவது இடம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒரு நாடு வெறும் இரண்டு வருடங்களில் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்  4ஆவது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில்  பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.  எனவே இந்த தகவல் தொடர்பில் தெளிவினை வழங்க  ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கை […]

Continue Reading

அநுர குமார கலந்துகொண்ட நிகழ்வில் ‘ஈழ வரைபடம்’ அச்சிடப்பட்ட சட்டை அணிவிக்கப்பட்டதா? 

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட நிகழ்வில் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தனி நாட்டு கோரிக்கையை முன்நிறுத்தும் விதத்தில் மக்களுக்கு சட்டை அணிவிக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அவ்வாறு பகிரப்பட்ட அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இவற்றை புரிந்துகொள்ள சோறு சாப்பிடுபவராக இருக்க வேண்டும் என  […]

Continue Reading

மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்துவிட்டதா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த  “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்ததாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த யானை “ரந்தெனிய பண்டார” உயிரிழந்தது.. கேகாலை, […]

Continue Reading

அனுமதியின்றி கட்டப்பட்ட சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு முன்னாள் முதல்வர் மணிவண்ணன் வழக்கு தொடர்ந்தாரா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன்  வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க #சுதுமலை_அம்மன் […]

Continue Reading

பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என பரவும் தகவல் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ பொலீஸ் சேவையில் இணைந்து கொள்ள நேர்முக பரீட்சைக்குச்சென்ற36 முஸ்லீம் […]

Continue Reading

2025 இல் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

Subscribe to our WhatsApp Channel INTRO : 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகவும், அதற்காக ஆண்டுக்கு 3 கோடியே 30 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சில பிரதான ஊடகங்களும், சமூக ஊடகப் பதிவுகளும் தெரிவித்திருந்தன. இதன் மூலம் வெளிநபர்களுக்கு கூட ஜனாதிபதி மாளிகைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டிருந்தன.  எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக கொண்டு செல்லப்பட்ட புகையிரத எஞ்சினா… ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக கொண்டு செல்லப்பட்ட புகையிரத எஞ்சின் என தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பல காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ #வரலாற்றில் முதன்முறையாக  தண்டவாளம் […]

Continue Reading

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதா.. ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ VIDEO > இனிமேல் குழந்தையின் பிறப்புச் […]

Continue Reading

இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதா? 

இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி உள்ளிட்ட சர்வதேசத் தரப்பினர் சான்றிதழ் வழங்கியுள்ளதாக, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பீ. சரத் தெரிவித்திருந்த கருத்துக்கள், பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தன.  எனவே உண்மையில் இலங்கை தெற்காசியாவின் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடா என்பதையும், அது குறித்து உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சான்றளித்துள்ளனவா என்பது குறித்தும் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு  கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே  IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

ஜனாதிபதியின் விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் நிராகரித்ததா? 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதியன்று பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில், அவரது விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை படுகொலைகள், மத்திய வங்கி நிதி மோசடி, கடவுச்சீட்டு மோசடி டெண்டர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் போன்ற காரணங்களை முன்வைத்தே இந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது.  எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களா இவை?

கடந்த ஜூலை 05 மற்றும் 06, ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை, நாட்டின் மிக மோசமான சிறைச்சாலை சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்பட்டம் மீட்கப்பட்ட ஆய்தங்களின் படமா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா? 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த தினங்களில் கைதிகள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது சில பெண்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளியை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கைதிகளில் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அந்த பெண் மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர் எனவும், காதலனால் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் […]

Continue Reading

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் திறப்பு என பரவும் தகவல் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் திறப்பு என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் ‘சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இன்று திறப்பு! – இலங்கையின் மருத்துவக் கல்வியில் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்கள்!!!

2026 ஜூலை 05, 06 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும், காயங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.  இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. குறிப்பாக, டெங்கு நோய்க்கான மருந்து கேட்ட கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் தெரிவித்ததாக பல கருத்துக்களும் பகிரப்பட்டன.  ஆகவே இந்த […]

Continue Reading

அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்ததாக பகிரப்படும தகவல் உண்மையா? 

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு அந்த நிவாரணங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அஸ்வெசும நிவாரணத்தை வழங்க வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டுவருகின்றது. மேலும் இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook  | Archived […]

Continue Reading

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றம் அது குறித்த சட்டங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டதா?  

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் 80 மில்லியன் டாலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 143 […]

Continue Reading