போர் நிறுத்த ஒப்பந்த முறிவிற்கு பின் துபாய், அபுதாபி மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்களின் காட்சிகளா இவை? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஈரான் – அமெரிக்க இடையிலான  போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சூழலில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போர் தாக்குதல்களின் காணொளிகள் என தெரிவித்து பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அவ்வாறு பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர்பில் பகிரப்பட்ட போலியான தகவல்கள் என்ன? 

2026 FIFA  உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகளாவிய கவனத்தை ஈர்த்த வேளையில், அதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால்  (AI) உருவாக்கப்பட்ட காட்சிகள் (Deepfakes ), எடிட் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் தவறான பிரசாரங்கள் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களை திசைதிருப்பின. இந்த தொடர் முழுவதும் சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மிக முக்கியமான போலித் தகவல்கள் பற்றிய அறிக்கை பின்வருமாறு தகவலின் […]

Continue Reading

பிகினியில் வந்த இலங்கை ஆசிரியை என பகிரப்படும் புகைப்படம் தொடர்பான உண்மையை அறிக!

இலங்கையின்  முன்னணி பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கிலப் பாடசாலை ஆசிரியை ஒருவர், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஆடை வடிவமைப்புப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு, புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் […]

Continue Reading

IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு  கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே  IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

ஜனாதிபதியின் விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் நிராகரித்ததா? 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதியன்று பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில், அவரது விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை படுகொலைகள், மத்திய வங்கி நிதி மோசடி, கடவுச்சீட்டு மோசடி டெண்டர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் போன்ற காரணங்களை முன்வைத்தே இந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது.  எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களா இவை?

கடந்த ஜூலை 05 மற்றும் 06, ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை, நாட்டின் மிக மோசமான சிறைச்சாலை சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்பட்டம் மீட்கப்பட்ட ஆய்தங்களின் படமா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா? 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த தினங்களில் கைதிகள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது சில பெண்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளியை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கைதிகளில் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அந்த பெண் மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர் எனவும், காதலனால் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் […]

Continue Reading

ராஜஸ்தானில் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகளா இவை?

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, 2026 ஜூன் 18 முதல் 23 வரை ஐந்து நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 32 சந்தேக நபர்களில் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சமூக வலைதளங்களில் பல காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.  எனவே இஅந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்கள்!!!

2026 ஜூலை 05, 06 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும், காயங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.  இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. குறிப்பாக, டெங்கு நோய்க்கான மருந்து கேட்ட கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் தெரிவித்ததாக பல கருத்துக்களும் பகிரப்பட்டன.  ஆகவே இந்த […]

Continue Reading

அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் காணொளியா இது?

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஈரான் உச்சபட்ச தலைவர் சையத் அலி கோமேனி இறுதி ஊர்வலம்.  இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி ஊர்வலம்; இத்தகைய எண்ணிக்கையிலான […]

Continue Reading

வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

வெனிசுலா நாட்டில் கடந்த ஜுன் 24 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட மிக சக்கிவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களினால் 2,645 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,600 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]

Continue Reading

அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்ததாக பகிரப்படும தகவல் உண்மையா? 

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு அந்த நிவாரணங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அஸ்வெசும நிவாரணத்தை வழங்க வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டுவருகின்றது. மேலும் இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook  | Archived […]

Continue Reading

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றம் அது குறித்த சட்டங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டதா?  

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் 80 மில்லியன் டாலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 143 […]

Continue Reading

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டதாக பகிரப்படும் தகவல் உண்மையா?

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலருக்கு எதிராக, தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளின் போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார். இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்த செலுத்த வேண்டிய தடுப்பூசிக்கு பதிலாக  காலாவதியான வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அவர் […]

Continue Reading

குறைந்த விலையில் வீடு தருவதாகக் கூறி போலியான ஆவணங்கள் மூலம் பணம் பறிக்கப்படுவதாகப் பரவும் தகவல் உண்மையா?  

வாடகை வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எதிரநோக்கும் பிரச்சினைகள் தற்போது நாட்டில் அதிகரித்து வருவதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் கொழும்பில் வாழும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்காக இந்த அரசாங்கத்தினால் குறைந்த விலையில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலியான முகவர்கள் மூலமாக பணம் சம்பாதிக்க  முயலுகிறார்கள் என தெரிவித்து ஒரு சான்றிதழின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

அண்மையில் போக்குவரத்து அபராதத் தொகைகள் அதிகரிக்கப்பட்டதா? 

மோட்டார் வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அதிகளவிலான அபராதத் தொகைகள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. ஆகவே அண்மையில் போக்குவரத்து அபராத தொகைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link பத்தாயிரம் ரூபாய் Hire , 5000/=ரூபாய்க்கு ஓடுற.. புத்தளத்தில் ஓடும் தம்பிமார்களே சற்று கவனமாக இருக்கவும்… இதில் நான் இரண்டு […]

Continue Reading

எல் நினோ நிலைமை தொடர்பான தெளிவுபடுத்தல்!!! 

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதற்கும் அசாதாரண காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கும் முக்கிய இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான ‘எல் நினோ’ (El Niño) நிலைமை தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, எல் நினோ நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.  இத்தகையதொரு பின்னணியில், இந்த எல் நினோ நிலைமை தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோவின் தெளிவுபடுத்தல் பின்வருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

உடனடி கடன்களை பெற்றுத்தருவதாக கூறி வரும் இணைப்புகள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்!!!

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், அதேபோன்று பிரபலமானவர்களின் தோற்றம் அல்லது குரலை போலியாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கி போலியான நிதித் திட்டங்கள் தொடர்பில் தெரிவித்து அதன்மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களை திருடும் மோசடிச் செயற்பாடுகள் குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நாம் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி மக்களை தெளிவுப்படுத்தி வருகின்றோம். அந்த வரிசையில் தற்போது இணைய கடன் திட்டங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரப் பதிவுகளாக பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான திட்டங்கள் உண்மையானவையா […]

Continue Reading

சிகையலங்கார நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டவர் உயிரிழந்ததாக பகிரப்படும் காணொளியின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

சிகையலங்கார நிலையத்தில் முடி வெட்டிய பிறகு, ஒரு நபர் கழுத்து மற்றும் தலை மசாஜ் செய்துகொள்ளும் போது  அதன் ஊழியர் வாடிக்கையாளரின் கழுத்தை திடீரென நெட்டி முறிக்கும் போது, அந்த நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பதனைப் போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே அது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading