எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 2026.04.30 அன்று மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது. உண்மையில் அவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

பங்களாதேஷ் வனத்துறையின் புதிய சீருடை விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்டதா?

சமீபத்தில், விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்ட  (Animal-print) ஆடைகளை அணிந்த இரண்டு நபர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பயனர்கள், இது பங்களாதேஷின் வனத்துறையின் சீருடை என தெரிவித்தே பகிர்ந்து வருகினற்னர். எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் பங்களாதேஷ் இன் Forest Department Uniform […]

Continue Reading

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரை பயன்படுத்தி இடம்பெறும் நிதி மோசடி!!!

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து இணையவெளியில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து அண்மைக்காலமாகத் தொடர்ச்சியான தகவல்கள் பதிவாகி வருகின்றன. ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, “sri lankan.apk” எனும் போலிச் செயலி (App) ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் தொடர்பான தெளிவுபடுத்தல் பின்வருமாறு Explainer (விளக்கமளித்தல்)  இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை: .apk கோப்புகள் மூலமான நிதி மோசடி தற்போது வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாகக் […]

Continue Reading

குருணாகல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தமை உண்மையா?

சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக, உணர்வுப்பூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நம்ப முடியாத செய்திகளை உண்மைச் சம்பவங்கள் எனக்கூறி, போலிச் செய்திகளை உருவாக்கிப் பகிர்ந்து வருவதை பரவலாகக் காணமுடிகிறது. அவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகள் தொடர்பான ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook |Archived Link  குருணாகல் போதனா வைத்தியசாலையில் தமிழ் தாய் […]

Continue Reading

“எங்களால் இப்படி தொடர முடியாது” என தெரிவித்து 12 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் யைளித்தனரா?

ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எங்களால் இப்படித் தொடர முடியாது.. […]

Continue Reading

லால்காந்தவின் சொத்து விபர அறிக்கை தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் அரசியல்வாதிகள்  தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களில், அமைச்சர் லால் காந்தவின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று முன்பு கூறியிருந்த அமைச்சர் லால் காந்தா, இவ்வளவு சொத்துக்களை எப்படிச் சேர்த்தார் என்பது அரசியல் மேடைகளில் ஒரு […]

Continue Reading

ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காணொளிகளா இவை? 

ஜப்பானில் வடக்கு கடலோரப்பகுயில் நேற்று (20) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. எனவே அவற்றின் உண்மை தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்7.5 ரிச்டரில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் […]

Continue Reading

ஹிரு ஊடக நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு  பாதுகாப்பு கோரிய கடிதம் உண்மையா?

அமைச்சர் லால் காந்தவின் சொத்து மதிப்பு அறிக்கையின் பெறுமதியைத் தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிட்டதாக, ஹிரு ஊடக நிறுவனத்தின் மீது தற்போது சமூகத்தில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இந்த நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள சமூக எதிர்ப்பைக் சுட்டிக்காட்டி, ஹிரு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.  எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்களா இவை? 

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்கள்  தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  இsரேலினால் படுகொ*லை செய்யப்பட்ட குழந்தைகள்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்  என தெரிவிக்கப்பட்டு அந்த […]

Continue Reading

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒரு வருடகால தடை விதிக்கப்பட்டுள்ளதா? 

அரசியல் காரணங்களால் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் தடைவிதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தன.  எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): facebook Link  | Archived Link  குறித்த பதிவில் அரசியல் காரணங்களால் சர்வதேச கிரிக்கெட் சபை  (ICC) ஒரு வருடத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்துள்ளது  […]

Continue Reading

“எங்களுக்கு போர் வேண்டாம்” என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி உண்மையா?

ஈரான் போர்களத்திலிருந்து ‘எங்களுக்கு போர் வேண்டாம்’ என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி மற்றும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் ஈரான் போர்க்களத்திலிருந்து கண்ணீருடன் கூக்குரல்… ‘எங்களுக்கு போர் வேண்டாம்!’”  உலகமே கவனிக்க வேண்டிய ஒரு வீடியோ… ஈரான் […]

Continue Reading

ஓரியன் விண்கலம் பூமியை வந்தடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

முழு உலகினதும் கவனத்தை ஈர்த்த ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி  பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது. இவ்வாறு விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்கள், காணொளிகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அவை தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]

Continue Reading

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்தால் தண்டனை என ஹந்துன்னெத்தி தெரிவித்தாரா?

முழுமையான அறிக்கைகளில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, வெவ்வேறு தலைப்புகளுடன் வெளியிடும்போது சில சந்தர்ப்பங்களில் அதன் அர்த்தம் சிதைக்கப்படுகின்றது. அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link “நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவில், […]

Continue Reading

ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என பகிரப்படும் காணொளி உண்மையா?

ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் இந்தக் கப்பல்கள் அனைத்தின் தலைவிதியும் ஈரானின் கைகளில் உள்ளது. கடந்து செல்லலாம் என்று அது சொன்னால், கடந்து போகலாம். தடை  என சொன்னால், காத்திருக்க வேண்டும். […]

Continue Reading

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித் கலந்துகொண்டமை உண்மை!!

சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரும்பாலும் காணக்கூடிய விடயம் என்னவென்றால், போலியான தகவல்களைப் பரப்புவதற்காக செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சில உள்ளடக்கங்களை  உருவாக்கி அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகும். அதேவேளை, சில உண்மையான சம்பவங்களைக் கூட செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கூறி, உண்மையை மறைப்பதற்கும் இதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களைக் காணமுடிகின்றது.  அவ்வாறு பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம். தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

உண்மையில் பூநகரியில் சல்பியூரிக் தொழிற்சாலைக்கான கட்டுமானம் ஆரம்பிக்கப்படவுள்ளதா?

உலகப் போர் நிலவி வரும் சூழலிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரியில் ஒரு சல்பியூரிக் அமில தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

இன்று சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம்!

சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம் (International Fact-Checking Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இணையதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கும், இணையத்தில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கும் இந்தத் தினத்தைக் கொண்டாடுவது மிகவும் அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கி சர்வதேச உண்மை கண்டறியும் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டாலும், உண்மையிலேயே தகவல்களைச் சரிபார்க்கும் பழக்கம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபரின் பொறுப்பாக […]

Continue Reading

நாட்டின் வெப்பநிலை 55°C வரை அதிகரிக்கும் என கடும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை என்பது நாட்டின் அநேகமான பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதான ஊடகங்களும், நிலவும் இந்த  கடும் வெப்பம் குறித்து அதிகளவான செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உண்மைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருந்தது. தகவலின் விவரம் […]

Continue Reading

இறைச்சிக்காக ஏழு நாய்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கதை உண்மையா?

சமூக ஊடகங்களில் உணர்வுபூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் பயனர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு புகைப்படம் அல்லது காணொளியை மையமாகக் கொண்டு இத்தகைய பதிவுகள் பரவுகின்றன. ஆனால் அவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களா என்பதை பலரும் கவனிக்காமல் இருக்கின்றனர். அவ்வாறு இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஏழு நாய்கள் உரிமையாளர்களை தேடிச்சென்றதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட காணொளி தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட  உண்மை கண்டறியும் ஆய்வு பின்வருமாறு. தகவலின் […]

Continue Reading

வெள்ளை யானைகள் தொடர்பில் பகிரப்படும் காணொளி உண்மையா?

காரைதீவில் வெள்ளை யானைகள் உலாவியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில் யானைகள் சஞ்சாரம் என சில ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. காரைதீவில் வெள்ளை யானைகளே உலவியதாகவும் அதனாலேயே அச்செய்திகளிள் காரைதீவு குறிப்பிடப்படவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. […]

Continue Reading