பாராளுமன்றத்தில் ‘கொரோனாவை கொண்டு வந்தது முஸ்லீம்கள்’ என்று சஜித் தெரிவித்தாரா?

கொரோனாவை கொண்டு வந்தது முஸ்லீம்கள் என சஜித் தெரிவித்தது போன்று ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இனவாதிகள் இவ்வாறு தான் பேசுவார்கள் நாம்தான் புத்தியவுடன் நடந்து கொள்ள வேண்டும் “ […]

Continue Reading

சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் உள்ளதா?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியிடும் அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை சஜித் பிரேமதாச கையில் வைத்துள்ளதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் “ […]

Continue Reading

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானதா?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் […]

Continue Reading

அனுரகுமார திசாநாயக்க இலங்கையில் எட்டாவது பணக்காரரா?

Subscribe to our WhatsApp Channel INTRO :  போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளை வைத்து அரசியல்வாதிகளின்  சொத்து மதிப்புக்கள் குறித்து பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான சமூக ஊடக பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் வெளியிடப்படுகின்றன.  இந்நிலையில் இலங்கையின் 8வது பணக்காரர்  அனுரகுமார திஸாநாயக்க எனக் குறிப்பிட்டு  ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என […]

Continue Reading