பாலஸ்தீன பெண் சாரா தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரா?

INTRO :பலஸ்தீன நாட்டில் யுத்தத்தின் போது கையில் புத்தகங்களுடன் அழுதவாறு இருந்த குழந்தை சாரா தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரா வளர்ந்துவிட்டார் என ஒரு புகைப்படத்துடன் இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Kattankudy Cid […]

Continue Reading