இணுவில் பகுதியில் 18 அடி உயரம் கொண்ட பூகோவா விளைந்துள்ளதா?

INTRO :இணுவில் பகுதியில் 18 அடி உயரம் கொண்ட பூகோவா விளைந்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link– | Archived Link சமூகவலைத்தளங்களில் “ யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுந்தரேஸ்வரன் […]

Continue Reading