கல்கிசை புகையிரத நிலையத்தில் தமிழ்,சிங்கள மொழிகள் மாயமா?
INTRO :இலங்கையில் கொழும்பை ஆக்கிரமித்துள்ள சீன மொழி என்றும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் மாயமாகியுள்ளதாக கல்சிசை புகையிரத நிலையத்தில் அமையப்பட்டுள்ள கால அட்டவணையினை மையப்படுத்திய ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lankasri என்ற […]
Continue Reading