புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டை முறை இதுவா?
INTRO :இலங்கையில் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ள நிலையில் புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுள்ளமை தொடர்பில் ஒரு செய்தி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | […]
Continue Reading