குழந்தை எரிக்கப்பட்டது நாய் புதைக்கப்பட்டதா? – உண்மை என்ன?
INTRO :இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் போராடி வருகின்ற நிலையில் இலங்கையில் மரணித்த நாய் புதைக்கப்பட்டதாகவும் கொரோனாவால் மரணித்த குழந்தை எரிக்கப்பட்டதாக சில புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link شهام محمد […]
Continue Reading