Archives

இது இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியா?

இயற்கையாக உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி என தெரிவிக்கப்பட்ட புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link   குறித்த பதிவில் தற்சாற்பு வாழ்க்கை என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.. வாழ்த்துக்கள் அம்மா  இயற்கை குளிர்சாதன பெட்டி இதே ஒரு சினிமா நடிகை பண்ணிருந்தா […]

Continue Reading

வீடுகளில்  பயன்படுத்தப்படும் வயர் கோர்டை அரசாங்கம் 72,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளதா? 

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துடன் தொடர்புடைய Power Distribution Unitsகளை வாங்குவதற்கான விலைமனு கோரப்படுவது குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. எனவே அது தொடர்பான தெளிவினை வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அரசாங்கம் ஒரு பிரபல தொழிலதிபருக்கு எழுநூறு “மல்டி பிளக்” ஒவ்வொன்றும் சுமார் தோராயமாக […]

Continue Reading

AliExpress மூலம் ஆர்டர் செய்யப்பட்டு சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு என்ன நடக்கும்?

AliExpress,Temu,ebay போன்ற ஒன்லைன்  சந்தைகள், மக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கான சிறந்த இடமாக தற்போது மாறியுள்ளன.  இருப்பினும், இவற்றின் ஊடாக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இந்த பொருட்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து தற்போது சமூகத்தில் பாரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது. எனவே அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) […]

Continue Reading

மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பா?

மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு குறித்த குழந்தை மரபணு நோயால் இறந்ததாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. 📌RESULT – MISLEADING INTRO : மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு என ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் […]

Continue Reading

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த வெள்ள அனர்த்தத்தின் காணொளி என தெரிவிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் […]

Continue Reading

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக என பகிரப்படும் தகவல் உண்மையா?

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுகின்றது இது தவறான தகவல் 📌RESULT – MISLEADING INTRO : உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக சில தகவல்கள் அடங்கிய பதிவொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook […]

Continue Reading

ஏர் இந்தியா AI171 விமானத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

கடந்த மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற கோரமான விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டே வருகின்றன. அந்தவகையில் தற்போது அஹமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம் என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட நேரடி காட்சி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  Air […]

Continue Reading

செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கிடைக்கப்பெற்றதா?

INTRO : செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “செம்மணி அன்னையின் அன்பு  குருதி காய்ந்து, சதை மட்கி,காலம் உருவத்தைச் சிதைத்த பின்னும்,அரவணைப்பு மட்டும் அப்படியே உள்ளது […]

Continue Reading

தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என தெரிவித்து புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link அழகு பாரசீக பாலம்..தெஹ்ரான்… ஈரான் என தெரிவித்தே குறித்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் […]

Continue Reading

பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்து பகிரப்படும் புகைப்படம்! 

சமூகத்தில் பிரபலமானவர்கள் தொடர்பில் அவ்வப்போது சந்தேகத்திற்கிடமான சில தகவல்கள் பகிரப்படுவதனை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் நீண்ட காலமாகவே பரவி வருகின்றமையும் நாம் அறிந்தவிடயமாகும். அதேபோன்று தற்போது  பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு  திருமண வாழ்த்து தெரிவித்து  இருவரும் திருமண கோலத்தில் இருப்பதனைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது […]

Continue Reading

இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துப்பிழை என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில் (ATM) அட்டையை உட்செலுத்தவும் என தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆபாசமான வார்த்தை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு படத்துடனான பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் இலங்கை வங்கியின் ATM வாசகம். இலங்கை வங்கியின் ATM மூலம் […]

Continue Reading

எதிர் திசையில் பாயும் நீர்வீழ்ச்சி இலங்கையில் உள்ளதா?

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில தகவல்கள் பயனர்களுக்கு சுவாரஷ்யத்தை அதிகரிக்கும் விதங்களில் பகிரப்பட்டாலும், சில வேளைகளில் இவற்றினால் பயனர்களுக்கு தவறான புரிதல்களை தோற்றுவிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதனை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த வகையில் தற்போது ஹப்புத்தளையில் எதிர் திசையில் பாயும் நீர்வீழ்ச்சி இருப்பதனைப் போன்று ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இதன் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the […]

Continue Reading

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்றும் வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போர் பதற்றமானது உலக நாடுகளை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது என்றே கூறவேண்டும். அந்த வகையில் தற்போது ஈரான் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில்,  விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் பேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட  Live என தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் தகவல் வெளியிட்டதா ?

INTRO :   கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் வெளியிட்ட தகவல் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி […]

Continue Reading

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படுமா?

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு விதிக்கபடும் அபராதம் மற்றும் தண்டனை தொடர்பில் சமூக ஊடகங்கள் வழியாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link குறித்த பதிவில் நாளை(22) தொடக்கம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் 2.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 வருட சிறை […]

Continue Reading

இஸ்ரேலை விட்டு மக்கள் வெளியேறும் காணொளியா இது?

இஸ்ரேல்  – ஈரான் இடையேயான யுத்தம் தொடரும் நிலையில் தற்போது இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link இஸ்ரேலை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.06.19) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

இஸ்ரேல்  – ஈரான் போரில் தொடர் குண்டு மழை என பகிரப்படும் காணொளி உண்மையா?

இஸ்ரேல் –  ஈரான் போர் தொடர்பில் தற்போது பல காணொளிகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தொடர் குண்டு மழை என்று தெரிவிக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தொடரும் குண்டுதொடரும் குண்டு மழை….! மழை….! என தெரிவிக்கப்பட்ட இந்த காணொளியானது […]

Continue Reading

இஸ்ரேல்  – ஈரான் போர் தொடர்பில் பகிரப்படும் காணொளி மற்றும் புகைப்படம் உண்மையானவையா?

இஸ்ரேல்  – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்று வரும் நிலையில் தற்போது இந்த போர் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. அந்தவகையில் இஸ்ரேலிய  உளவு அமைப்பான மொஸாட்  தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடந்தியதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the […]

Continue Reading

 ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடும் காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

வானிலை அறிக்கையிடலை வழங்கும் நிருபரின் காணொளி உண்மையா?

மெக்ஸிகோவின் வானிலை தொடர்பில் வீதியில் இருந்து பெண் நிருபர் ஒருவர் தொலைக்காட்சிக்கான அறிக்கையிடலை வழங்குவதனை போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இந்த காணொளியின் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “நீர் மூழ்கி பய்க்” என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.06.15) பதிவேற்றம் […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்துடன் தொடர்புடைய காணொளி மற்றும் புகைப்படங்களா இவை?

கடந்த 12 ஆம் திகதி இந்நதியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துடன் தொடர்புடைய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் என தெரிவித்து பல்வேறு விதமான தகவல்கள் இதுவரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. எனவே இவற்றின் உண்மை தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் இதுவரை 242 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதில் விமானத்தில் […]

Continue Reading

கடந்த அரசினால் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அரசினால் ரத்து செய்யப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அராசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து -அரசு அதிரடி- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார […]

Continue Reading

ஜனாதிபதி அநுர ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படமா இது?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார், இதனையடுத்து இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில்  பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.  எனவே அதன் உண்மை தன்மையை ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் President AKD in Berlin ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க பெர்லினின் பெல்வீவ் மாளிகையில்  […]

Continue Reading

கொத்மலை – பூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற மண்சரிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழைபெய்து வருகிறது. அந்தவகையில் தற்போது கொத்மலை – பூண்டுலோயா வீதியில், கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய […]

Continue Reading

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் என பரவும் காணொளி உண்மையா ?

INTRO :   இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாக தெரவித்து ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “இஸ்ரேல் நாட்டில் உள்ள எந்தப் பகுதியும்  இனிமேல் பாதுகாப்பாக இருக்காது […]

Continue Reading

இலவச மாணவர் மடிக்கணினி திட்டத்திற்கான விண்ணப்பம் தொடர்பான உண்மை அறிவீர்களா?

2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் மடிக்கணனி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மாணவர் மடிக்கணினி திட்டம் 2025க்கான விண்ணப்பங்ககளை தற்போது வெளியாகியுள்ளன* நிதிப் பிரச்சினைகள் காரணமாக சொந்தமாக மடிக்கணினி வாங்க முடியாத […]

Continue Reading

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A330-200 விமானத்தை  புதிதாக கொள்வனவு செய்ததா?

நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த 04.06.2025 ஆம் திகதி ஏர்பஸ் A330-200 எனும் விமானம் பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தது. அதன் பின்னர் ஏர்பஸ் A330-200 தொடர்பில் சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டது. அந்தவகையி ஸ்ரீ லங்கன் விமான சேவை அந்த ஏர்பஸை புதிதாகக் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்ட பல தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

கதிரையில் இருந்து விழந்த பசில் ராஜபக்ஷவின்  புகைப்படமா இது?

INTRO :   முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாற்காலியில் இருந்து விழுந்தமையால் கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்ட கருத்தினை தொடர்ந்து அவர் அமெரிக்காவில் நாற்காலியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

WhatsApp கணக்குகளை ஹெக் செய்து இடம்பெறு பண மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

இன்றைய நவீன யுகம் புதிய கண்டுப்பிடிப்புகளினால் வேகமாக முன்னேறிவருகின்றது. அதேபோன்று மோசடிக்காரர்களும் இந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் மோசடி யுத்திகளையும் வளர்த்துக்கொண்டே செல்கின்றார்கள் என்றே கூற வேண்டும். அந்தவகையில் இவ்வாறான மோசடிக்காரர்கள் டிஜிட்டல் தொழிகூட்பங்களை பயன்படுத்தி, உங்களுக்கு தெரிந்தவர்களைப் போல நடித்து உங்களை ஏமாற்றக் கூடும். எனவே அது குறித்த தெளிவை பின்வரும் கட்டுரை ஊடாக உங்களுக்கு பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். சமூக ஊடக தளமான WhatsApp கணக்குகள், மோசடி செய்பவர்களால் ஹேக் செய்யப்பட்டு அதன் […]

Continue Reading

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!

பல தசாப்தங்களாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிளாஸ்டிக் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அப்படியானால், நாம் குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு மூலமாக நம் உடலை அது பாதிக்காது என்று எவ்வாறு கூற முடியும்? பிளாஸ்டிக் பாவனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது இன்னும் தீர்க்கக்கூடிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தெளிவான தீர்வுகள் மிகக் குறைவு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் […]

Continue Reading

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா?

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பா. ம. உறுப்பினர் தோழர் பைசல் அவர்களின்  முதன்மை வாக்குறுதியான புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. […]

Continue Reading

புதிய கொரோனா தொற்றால்  பலியான குழந்தை என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்

புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான முதல் குழந்தை என தெரிவிக்கப்பட்டு சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான குழந்தை விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி கடந்த 2025.06.01 […]

Continue Reading

இலங்கையரினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாம் பயணிகள் உள்நாட்டினரால் தாக்கப்படும் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்கக் கூடும். அந்தவகையில் அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் ஒருவரினால் வெளியிடப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த தாக்குதல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வெளிநாட்டு சுற்றுலாப்பயணி […]

Continue Reading

உலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்து ஒரு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில், உலகிலேயே முதன்முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் : 1826 இல் ஜோசப் நிசெஃபோர் நிப்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் பிரான்சின் பர்கண்டி […]

Continue Reading

அறுகம்பையில் “No Bikini” சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளனவா?

நம் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதற்கு, இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என்பதுவும் பிரதான காரணமாகும். அந்தவகையில் பாசிக்குடா, உனவடுன, மார்பிள் பீச், மற்றும் அறுகம்பை குடா உள்ளிட்ட கடற்கரைகளில் வெளிநாட்டினர் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது அந்தப் பகுதிகளில் ஒரு பொதுவான காட்சியாகும். இதற்கிடையில், அறுகம்பை குடாவிற்கு  (Arugam Bay)  வருகைத்தரும்  வெளிநாட்டினர் பிகினி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது […]

Continue Reading

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதன் ஊழியர்களினால் துறத்தப்பட்டாரா?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு, அதன் ஊழியர்கள்  எதிரப்பு தெரிவித்து விரட்டியடிப்பதாக, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர்.. ஊழியர்களின் கூக்குரலை கேட்டபடி “திக்குத்திசை” தெரியாமல் ஓடும் காட்சி.. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.21 ஆம் திகதி […]

Continue Reading

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டமைக்காக கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டாரா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.  எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்ட கனடிய பிரஜை ராஜமனோகரி கைது!!! வீடியோ May 21, 2025 அநுர அரசுக்குஅட்டமத்து சனி ஆரம்பமாகியதா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் […]

Continue Reading

கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என பரவும் காணொளி உண்மையா?

INTRO : கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Tiktok Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் ”நுவரெலியாவில் விபத்துக்குள்ளான பகுதியில் அதிக பாதுகாப்பு வேலி“ என இம் மாதம் 15 ஆம் திகதி […]

Continue Reading

முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் என பரவும் காணொளி உண்மையா?

INTRO: முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “இந்தோனேசியாவில் முதலைகள் மனிதர்களை வேட்டையாட நீரில் மூழ்குவது போல் நடிக்கக் கற்றுக்கொண்டுள்ளன. ”இம் மாதம் 06 […]

Continue Reading

காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக உணவு வழங்கியதா?

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக தேவையான உணவுகளை வழங்கியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம்  ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதியார். இஸ்ரேல் ஏவுகணை […]

Continue Reading

கொவிட் வைரஸ் தொடர்பில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா?

மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் இலங்கையில் அது குறித்த எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்பட்டுள்ளனவா என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கொரோனா மீண்டும் தனது தாண்டவத்தை தொடங்கியுள்ளது. எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் குணப்படுத்த முடியுமா?

மும்பையில் உள்ள மருத்துவமனையொன்றி முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் ஒரு தானியங்கி இயந்திரத்தின் மூலம் குணமடையச் செய்வதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று தற்போது சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை […]

Continue Reading

இராட்சத அனகோண்டா அமேசன் நதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசன் நதிகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து காணொளியொன்றி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசன் நதிகளில் நீந்தி போவதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்! ஆத்தாடி என்னா பெருசு” என தெரிவிக்கப்பட்டு அந்த காணொளியானது கடந்த 2025.05.10 […]

Continue Reading

சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என பரவும் காணொளிகள் உண்மையா?

INTRO :   சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “சீனாவின் கட்டுபாட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உயிர் பிச்சை கேக்கும் […]

Continue Reading

இந்தியா ராடார் மூலம் தானியங்கி தாக்குதல் என பரவும் காணொளிகள் உண்மையா?

INTRO :   இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை மோதலில் ராடார் மூலம் தானியங்கி தாக்குதல் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “Jf17 மர்கயா😂😂“ என இம் மாதம் 07 […]

Continue Reading

 Facebook கணக்கை நீக்குவதாக தெரிவித்து WhatsApp ஊடாக பகிரப்படும் தகவல் உண்மையா? 

பேஸ்புக் குழுவினரால் அனுப்பப்படும் தகவல் என தெரிவித்து சில காலமாக வட்ஸ்அப் வழியாக தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முக்கியமான அறிவிப்பு. உங்கள் பக்கம் எங்களுடைய பொது தரநிலைகளை கடுமையாக மீறியுள்ளது. இதனால் உங்கள் பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்,  1. வேறொருவரின் தொழில்‍ போலியான […]

Continue Reading

ரீசார்ஜ் அட்டையை விரல் நகத்தினால் சுரண்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா?

தற்காலத்தில் கையடக்க தொலைபேசி பாவனை என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். அதேபோன்று கையடக்க தொலைபேசி பாவனை மற்றும் அது சார்ந்த விடயங்கள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்களும் பகிரப்பட்டே வருகின்றன.  அந்த வகையில் தற்போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் ரீசார்ஜ் கார்டில் உள்ள வெள்ளி நிறத்திலான பகுதியை விரல் நகத்தினால் சுரண்டுவதனால் புற்றுநோய் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பல வருடங்களாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் […]

Continue Reading

IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த ஆலோசிக்கப்படுகின்றதா?

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த 2025.05.09 ஆம் திகதி அறிவித்தது. இதனையடுத்து இடைநிறுத்தப்பட்ட  ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]

Continue Reading

தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதிக்கான விண்ணப்பப் படிவம் உண்மையானதா?

2025  ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 2025  ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாவிட்டால் என்ன நடக்கும்..?

ஏழு வருடங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்றது, இதன் மூலம் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கு 8,287 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் மேற்கொள்ளப்பட்டது. கல்முனை நகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கமைய 49 அரசியல் கட்சிகள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டன. அரசியல் கட்சிகளின் சார்பில் 2404 குழுக்களும் […]

Continue Reading

இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் பரவும் காணொளிகள் உண்மையா?

INTRO :   இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில்  இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் […]

Continue Reading

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ​​பல தசாப்தங்களாக நீடித்த இந்திய-பாகிஸ்தான் எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக  நேற்று (2025.05.07) பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.  அந்தவகையில் குறித்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்ட பல்வேறு காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் […]

Continue Reading

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பலரு அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வந்தனர். அதேபோன்று இந்த தேர்தலை மையமாகக் கொண்டு பல போலியான செய்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் அமைப்பதாக தெரிவித்ததாகவும் அதனை பரைசாற்றும் விதமாக ஒரு பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் […]

Continue Reading

சங்கக்கார  Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார Daraz  நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link Facebook | Archived Link குறித்த பதிவில் வெறும் 618 ரூபாய்க்கு Samsung […]

Continue Reading

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதானவர்களின் புகைப்படமா இது?

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதான மாணவர்கள் என குறிப்பிடப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை  எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மே 16ம் திகதி வரை சிறைச்சாலையில் […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நிதிக் கட்டுப்பாடுகள், மற்றும் தேர்தலுக்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதில் இருந்த சவால்கள், அரசியல் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பல முறை இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இருப்பினும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உயர் நீதிமன்றத்தினால் வாக்களிப்பைத் தாமதப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக அறிவித்ததன் பின்னர், 2025 மார்ச் 17 முதல் 20, ஆம் திகதி வரை உள்ளூராட்சி […]

Continue Reading

NPP வேட்பாளர்களினால்  குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டதா?

நாளைய தினம் (2025.05.06) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்  தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களினால்  குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழில் போராட்டம் நடத்தினார்களா?

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தையிட்டி விகாரைக்கு எதிராகச் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் என தெரிவித்து கடந்த 2025.05.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் […]

Continue Reading

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?

கடந்த 13 ஆம் திகதி 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாரா ?

INTRO :   உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாதாக என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை […]

Continue Reading

வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் முன்னிலை கட்சிகள் குறித்து வெளியான தகவல் உண்மையா ?

INTRO :   வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம் அர்ச்சுனாவின் கட்சிக்கும், திசைகாட்டிக்கும் கிடைத்துள்ளது என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம்  […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவு

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது அதற்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் (2025.04.29) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (28)  மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நான்கு நாட்களுக்குப் பிறகு […]

Continue Reading

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுவாமி நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்கினாரா?

சுவாமி நித்தியானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த காணொளியில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக் கூறிய நித்தியானந்தா என தெரிவிக்கப்படடு கடந்த 2025.04.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை […]

Continue Reading

ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளாரா?

INTRO :  ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை […]

Continue Reading

புதிய பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (2025.04.21) நித்திய இளைப்பாறினார். இதனைத் தொடர்ந்து புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக் கூடிய பெயர்பட்டியலில் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை […]

Continue Reading

மேடையில் வைத்து ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டுச் செல்லும் காணொளி உண்மையா?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து அவரின் வரி விதிப்புகள் தொடர்பில் உலக நாடுகள் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் கூட்டமொன்றில் பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிக்கும் போது அவரின் தலையில் ஒரு இளைஞர் அடித்துவிட்டு செல்வதைப் போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

பிள்ளையானை தேசப்பற்றாளர் என கம்மன்பில கூறியது ஏன்?

கடந்த 8 ஆம் திகதி குற்ப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. அந்த வகையில் தற்போது பிள்ளையான் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த விடயம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயம் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் Newsfirst […]

Continue Reading

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி காப்பாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரியொருவர் காப்பாற்றிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் […]

Continue Reading

இராமர் பாலம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

“இராமர் சேது“ எனப்படும் இராமர் பாலமும் இராமாயண காலத்தை பறைசாற்றும் பல சுவடுகளும் தற்போது கடலுக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே  இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link நீங்கள் சுழியோடிகளாக இருந்தால் இராமர் சேதுவை ஆராயுங்கள் என்றும், கடவுள் இல்லை..இந்து மதம் என்று ஒன்று இல்லவே […]

Continue Reading

கொழும்பு உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு

இலங்கையில் நடைபெறும் நான்கு முக்கிய தேர்தல்களில், உள்ளூராட்சி தேர்தலானது மிகவும் சிக்கலான தேர்தல் முறையைக் கொண்ட ஒன்று என்றே கூற வேண்டும். பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத்  தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல  வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அன்றைய தினம் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது […]

Continue Reading

கடலுக்கடியில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை உண்மையா?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில்வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் […]

Continue Reading

ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான 7 மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் […]

Continue Reading

கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பன ஒன்லைன் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனவா?

இந்நாட்களில் கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பற்றினால் வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் தொழில்புரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து சமூக ஊடகங்களில் சில இணைப்புகள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இதுகுறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) குறித்த பதிவில் கில்ஸ் சுப்பர் விற்பனை நிலையத்தில் முழு நேரம் அல்லது பகுதி நேரமாக வீட்டிலிருந்து வேலை செய்யலாம் எனவும் அதற்கு […]

Continue Reading

மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் என பரவும் தகவல்கள் உண்மையா?

INTRO :  மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் […]

Continue Reading

முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?

முன்னாள் நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தன்னுயிரை காப்பாற்றிய மெய்பாதுகாவலரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து அழுகையுடன் விடைபெற்று சென்றதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் “அனுரவால் […]

Continue Reading

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ பரவுகிறதா?

அமெரிக்காவில் மீண்டும் லிலாக் எனும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 85 ஏக்கர் நிலம் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் மீண்டும் அமெரிக்காவில் லிலாக் எனும் காட்டுத்தீ. இதுவரை 85 ஏக்கர் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

CSK ரசிகை ராஷ்மிகா ஹர்திக் பாண்டியாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா?

தற்போது IPL தொடர் நடைபெற்றுவரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரான ஹர்திக் பாண்டியா இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவுடன் இருப்பதை போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெகட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த பதவில் ஹர்திக் பாண்டியா மற்றும் CSK பெண் […]

Continue Reading

ஜப்பானைத் தாக்கிய சுனாமி என பரவும் காணொளி உண்மையா?

INTRO:  ஜப்பானைத் தாக்கிய சுனாமி என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நம்மால் ஒரு சுனாமி தந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளா முடியவில்லை  ஆனால் ஜப்பானில் வருடத்திற்கு 10 தடவைக்கு மேல் […]

Continue Reading

துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா உண்மை என்ன?

துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா என தெரிவித்து புகைப்படத்துடனான தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் துருக்கி மட்டுமே யூப்ரடீஸ் நதியின் நீரால் வளர்க்கப்படும் இயற்கையான கருப்பு ரோஜாக்கள் வளரும் ஒரே இடமாகும். இது மிகவும் […]

Continue Reading

Starlink சேவையை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?

எலன் மஸ்க்கின் Starlink சேவை இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் சேவை..!! அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் […]

Continue Reading

விண்வெளியில் இருக்கும் போது  தினமும் குர்ஆனைப் படித்ததாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தாரா?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் திகதி பூமிக்கு திரும்பினார். இதனையடுத்து சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருக்கும் போது தனக்கு  பைபிளின் மீது இருந்த நாட்டம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தினமும் குர்ஆனைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும், ரமழான் நோன்பினால் விண்வெளியில் குறைவாக சாப்பிடவும் குடிக்கவும் தான் கற்றுக்கொண்டதாக, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய பின்னர் தெரிவித்ததாக […]

Continue Reading

சுந்தரமூர்த்தி கபிலன் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட தகுதியற்றவரா?

ஏழு வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சுந்தரமூர்த்தி கபிலன் வேட்புமனுவை தாக்கல் செய்த போது அவர் வழங்கிய முகவரி போலியானது எனவும் அவர் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட அடிப்படைத்தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே குறித்த தகவல் […]

Continue Reading

கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என பரவும் காணொளி உண்மையா ? 

INTRO:  கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம் 240 […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 – வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு

பல காலமாக இடம்பெறாமல் இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடாத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கையில் 24 மாநகர சபைகளுக்கும் 41 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்குமாக மொத்தம் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன . கட்டுப்பணம் செலுத்தல் இதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த […]

Continue Reading

உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு  அறிவித்ததா? 

INTRO:  உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்ததாக  சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ ஐ. நா. வின் பாரம்பரிய மற்றும் தொல் பொருள் துறை […]

Continue Reading

சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் கைகலப்பில் ஈடுபட்டனரா?

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கைகலப்பில் ஈடுபடுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.  எனவே குறித்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த காணொளியில் சந்திரவியாழன் கூட்டணியாண்டோய் என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்ற வைத்தார்களா?

UPDATE: குறித்த சம்பவம் தொடர்பில் நாம் இன்றைய தினம் (2025.03.18) குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது நேற்று (2025.03.17) சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஏனைய மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பிரிவு அதிகாரிகளினால் கம்பளை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், இதன்போது கம்பளை நீதவான், 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் செய்யும் தவறுகளை நீதிமன்றத்தினால் தவறாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், அவர்களை நீதிமன்றத்தினால் தண்டிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளார். மேலும் […]

Continue Reading

சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதாரா?

INTRO:  சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ அகமதாபாத் வேர்ல்டு கப்பின் போது 140 கோடி இந்தியர்களை அழ […]

Continue Reading

அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அரசாங்கம் எந்தவொரு பிரஜைக்கும் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 750,000 ரூபா வரை வழங்கும் என்று கூறியதாக தெரிவித்த விரிவான கட்டுரை ஒன்றும், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று கூறும் ஒரு விளம்பரமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்து பணம் பெற ஊக்குவிக்கப்படுவதையும், முதலீட்டு முறைகள் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதையும் […]

Continue Reading

சுற்றுலாத் துறையை கவர்ந்த தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதா?

நாட்டில் உள்ள சில தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவது குறித்த புதிய அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தற்போது சமூகத்தில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் நுவரெலியாவில் உள்ள தபால் கந்தோரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு ரணில் அரசு முயன்ற போது தொழிலாளர் […]

Continue Reading

வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமாகுமா?

சில காய்கறிகள், பழ வகைகளை உட்கொள்வதனால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றன உடனடியாக குணமாவதாக தெரிவித்து பல மருத்துவக் குறிப்புகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிகின்றது. அந்தவகையில் வெண்டைக்காய் ஊற வைத்தை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை முற்றாக குணமடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]

Continue Reading

ரமழான் நிவாரணப் பொதி வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் உண்மையா?

சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களை மையமாகக் கொண்டு பரிசுப்பொருட்கள் மற்றும் நிவாரணப் பொதிகள் என்பவற்றை வழங்குவதாக தெரிவித்து மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மக்களுக்கு ரமழான் நிவாரணப பொதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு ஒரு தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ  ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?

பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களை மையமாகக் கொண்டு பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை திருடும் செயற்பாடுகள் மோசடிக்காரர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ உண்மையை கண்டறியும் நோக்கில் ஆய்வொன்றை […]

Continue Reading

வெளிநாட்டில் தொழில் புரிவோரிடமும்  15% வரி அறவிடப்படுகிறதா?

வெளிநாடுகளுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்படவுள்ள 15% ஏற்றுமதி சேவை வரி குறித்து இந்நாட்களில் சமூகத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறியும்  நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்காண்டோம். தகவலின் விவரம் (Whatis the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் வெளிநாட்டில் இருந்து அனுப்ப படும் பணத்திற்கு 15% வரி விதிக்க படும் என […]

Continue Reading

சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்களா ?

INTRO:  சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ நேற்று பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த […]

Continue Reading

வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் சென்ற சிறிதரனின் வலது கையான […]

Continue Reading