Archives

அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பரவும் காணொளியில் உண்மை தெரியுமா?

INTRO : ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக அநுர கோ ஹோம் என பொது மக்கள் கோஷம் எழுப்புவதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“#ANURA #GO #HOME #AT #COLOMBO இது உண்மையா??? இல்ல voice Edited ஆ?? “என இம் மாதம் 26 […]

Continue Reading

சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய சேதங்களுக்கு நாடு முகங்கொடுத்திருந்தது. அந்த பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நன்கொடையாக பெய்லி பாலங்களை வழங்கியிருந்தது. அந்த வகையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் அமைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ரயில் பயணித்த போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என பகிரப்படும் காணொளி உண்மையா?

ரயில் பயணிக்கும் போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link பேரதிர்ச்சி…! ரயில் பயணித்த போது சரிந்து விழுந்த ரயில் பாதை… இந்த பாதைகளை பலமிக்கதாக எவ்வாறு மீள கட்டியெழுப்பலாம்..? உங்களுடைய ஆலோசனையை கூறுங்கள்  என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது  […]

Continue Reading

நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அவரின் ஆதரவாளரா?

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்கஷ அண்மையில் மாத்தளைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் எனவும் அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஒன்றாக எடுத்துக்கொண்டதாக தெரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO : அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் சுயவிவரம் நீக்கப்படுவதற்கு முன்பே கசிந்தது. அவரது உண்மையான பெயர் டேவிட் கோஹன், அவர் இஸ்ரேலைச் சேர்ந்த யூதர்‼️ […]

Continue Reading

“கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறை” என பகிரப்படும் தகவல் போலியானது!

கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link #அரசாங்கம் முக்கிய அறிவிப்பு.!! கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் –ன உடனடி புகார் வழிமுறை.. கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக […]

Continue Reading

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை கடற்படை மீட்டதாக பகிரப்படும் பழைய காணொளி!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை இலங்கை கடைப்படையினர் மீட்டதாக தெரிவிக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை வெற்றிகரமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படையினர் என தெரிவித்து குறித்த காணொளியானது 2025.11.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே காணொளி […]

Continue Reading

ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் போலியானது!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் Rs. 100,000 வழங்கப்படும். 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து […]

Continue Reading

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளை கோரி பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் அவதானம்!

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்ன, அது குறித்த பல போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அந்தவகையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் தகவல்களை கேட்டறிந்து ஒரு பதிவு சமூக ஊடகங்களில் மும்மொழிகளிலும் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை  மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link Facebook […]

Continue Reading

சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்க ஜேவிபி 500 கோடி நன்கொடை வழங்கியதா?

அனர்த்தத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளையிலிருந்து  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபா 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் […]

Continue Reading

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? 

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இன்று (09) நள்ளிரவு முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.12.09) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. மேலும் இதனை […]

Continue Reading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்!

நாடு பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிவாரணப்பொருட்களை வழங்குவதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link AKD யும் களத்திலாம்!!! இலங்கையில் எந்த ஜனாதிபதியும் இதுவரை இப்படி இறங்கியதில்லையாம் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் 2025.11.29 […]

Continue Reading

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினாரா..?

INTRO : இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக வழங்கிய ரொனால்டோ !! “என […]

Continue Reading

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை காட்டும் புகைப்படமா இது?

கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, அதில் விலங்குகளும் அடங்கும். இருப்பினும் இந்த இயற்கை அனர்த்தத்துடன் தொடர்புபடுத்தி பல தவறான காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையொன்றில் உள்ள அனைத்து கோழிகளும் இறந்து நீரில் மிதப்பதாக புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

மொரகஹகந்த பாலம் உடைந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால், மொரகஹகந்த  நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொரகஹகந்த அணைக்கு முன்பாக (மொரகஹகந்த – களுகங்கை ஆற்றோற்ட்டத்தின், அம்பன் கங்கைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள) பாலம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மொரகஹகந்த பாலம் தற்போதைய நிலை […]

Continue Reading

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் பாலம் கொண்டுவரப்பட்ட காணொளியா இது?

கடந்த நாட்களில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததுடன் பலர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். அதேபோன்று பல பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.  இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக 110 அடி நீளமுள்ள பாலங்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு காணொளி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

காலாவதியாகிய உணவுகளை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கியதா..?

INTRO : தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கிய நன்கொடையில் காலாவதியாகிய உணவுகளை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இலங்கைக்கு பாகிஸ்தான் உதவுவதை […]

Continue Reading

யானையின் முதுகில் ஏறி உயிர் தப்பிக்க போராடும் சிறுத்தையின் காணொளி உண்மையா? 

நாட்டில் இயற்கையின் கோரத்தாணடவத்தினால் பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுக்க மக்களுக்கு நேரிட்ட அதேவேளை, விலங்குகளும் இந்த அனர்த்தங்களினால் பாதிப்படைந்தமையை நாம் மறுக்க முடியாது. அந்தவகையில் தற்போது வெள்ளநீரில் அடித்துச்செல்லாமல் உயிர் தப்பிப்பதற்காக சிறுத்தையொன்று யானையின் மீது ஏறிநிற்கும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இலங்கை வெள்ளத்தில் […]

Continue Reading

மண்ணில் புதைந்த வாகனங்களை காட்டும் காணொளி இலங்கையில் எடுக்கப்பட்டதா? 

இலங்கையில் கடந்த நாட்களின் இயற்கையின் கோரத் தாண்டவத்தினால் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து, இந்த அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மை தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்பொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஶ்ரீலங்கா அங்க மண்ணுக்குள்ள இருக்கு. இங்க லங்கனுங்க தவெகவுக்கு முட்டுக்கொடுத்துட்டு இருக்கானுங்க… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி […]

Continue Reading

கம்பளையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்டும் புகைப்படம்  AI மூலம் உருவாக்கப்பட்டதல்ல!

INTRO : தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கண்டெடுக்கப்படும் உடல்களின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்து வருகின்ற அதேவேளை,  கீழ்காணும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருவதனால்  பலர் அதைப் பற்றி கவலை தெரிவித்திருப்பதுடன், சிலர் அந்த புகைப்படம் தொடர்பில் […]

Continue Reading