இது திருகோணமலை மத்திய வீதியா?

ஊரடங்கிற்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎எழில் கொஞ்சும் திருகோணமலை என்ற பேஸ்புக் கணக்கில் ” இது வெளிநாடு அல்ல…ஊரடங்குக்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி🙄🙏😎” என்று இம் மாதம் 4 ஆம் திகதி (04.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை […]

Continue Reading

இசைப்பிரியாவின் மகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி- உண்மையா?

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிவிசேட சித்தியினைப் (#9A) பெற்றுச் சித்தியடைந்தள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Jegan Sivanantharasa என்ற பேஸ்புக் கணக்கில் ” #மாவீரர் மறைச்செல்வன் அவர்களின் அன்பு மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா […]

Continue Reading

பாடசாலைகள் சில தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றமா?

கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Jameel Kalkudah என்ற பேஸ்புக் கணக்கில் ” கொழும்பு ரோயல் கல்லூரி, D.S. சேனநாயக்க , இந்துக்கல்லூரி போன்றவையும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களாக… 27-4-2020 கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் […]

Continue Reading

வெளியுறவு அமைச்சகத்தின் கடிதம் உண்மையா?

கத்தார் வாழ் இலங்கை மக்களுக்கு மிகமுக்கியமான அறிவித்தல் என்று இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட கடிதம் என்று ஒரு பிரதி புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Sri Lanka VS Qatar என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #Ministry #of #Foreign #Relations – #SriLanka 🇶🇦🤝🇱🇰” என்று கடந்த 14 […]

Continue Reading

இஞ்சி இடுப்பழகி பாடலை இத்தாலி மக்கள் பாடினார்களா?

இவ்வருடம் தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் தான் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில்  வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Instagram Link | Archived Link  suganya_minnalfm_malaysia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்” The whole neighborhood in […]

Continue Reading

யாழ் இளைஞர்கள் கள்ளுக்காக கெஞ்சும் வீடியோ உண்மையா?

யாழில் இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Sudar Seithy‎ என்ற பேஸ்புக் பக்கத்தில் ” யாழில் பனைக்கு கீழ் கொத்து கொத்தாக இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ: வடிவா பாருங்கோ !” என்று கடந்த 9 ஆம் திகதி (09.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி […]

Continue Reading

வற்றாப்பளை கண்ணகி அம்மன்; ஆலய குருக்களின் கனவில் கூறியது உண்மையா?

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் குருக்களின் கனவில் கூறியதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ஈழத்து குயில் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #வற்றாப்பளை_கண்ணகி_அம்மாவின்_புதுமை ஆலய குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை 🙏கோதுமைமா🙏அரிசிமா🙏மஞ்சள்மா🙏போன்றவற்றினை(தூய்மையான நீரினை)இட்டு இறுக குழைத்து 🙏சிட்டி போன்ற வடிவத்தில் அமைத்து 🙏வீட்டின் முற்பகுதியில் அவ்வாறு அமைக்கப்பட்ட சிட்டி […]

Continue Reading

அம்மன் கண்களில் இருந்து ரத்த கண்ணீர்; உண்மை என்ன?

வவுனியாவில் அம்மன் சிலையிலிருந்து ரத்த கண்ணீர் வருவதாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Sathyakala Kamalakanthan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சற்றுமுன் வவுனியாவிலுள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம்…” என்று கடந்த 4 ஆம் திகதி (04.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதில் கீழ் காணப்படும் வீடியோவும் […]

Continue Reading

இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்த 2 சடலங்கள் அடக்கம்; உண்மை என்ன?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இறந்த இருவரை இந்தியாவில் அடக்கம் செய்தாக ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Thooimai1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Two Muslim victim of the Covid 19 in India that the Janaza had been cremating according the Muslims […]

Continue Reading

இத்தாலி நிலைமை, வீதிகளில் சிகிச்சை; உண்மை என்ன?

கொரோனா வைரஸ் தான் உலகை சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியின் நிலைமை வீதிகளில் சிகிச்சைகள் என்று சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Fareed Althaf என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #Ya_Allah Situation in Italy 😢 Treatments in Streets இத்தாலியில் […]

Continue Reading

இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- உண்மை என்ன?

இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனை உருவத்துடன் தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Dias Bro என்ற பேஸ்புக் கணக்கில் ” இத்தாலி தேவாலயத்தில் தோன்றிய அபூர்வ பறவை என சித்தரிக்கப்படுகின்றது. இது உண்மையாகின் சாத்தானின் வருகை எனலாம்…” என்று இம்மாதம் 26 ஆம் […]

Continue Reading

நாட்டிற்காக இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதாரா?

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டினை நினைத்து இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதார் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Newlankanews என்ற பேஸ்புக் கணக்கில் ” நாட்டிற்காக அழுத முதல் ஜனாதிபதி…! கண்கலங்க வைத்த செய்தி..! அழுகிற இத்தாலியின் ஜனாதிபதியைப் பாருங்கள்.” என்று இம்மாதம் 23 ஆம் […]

Continue Reading

A9 வீதி சாவகச்சேரியில் மகிழ்ச்சியாக இருக்கும் மான்களா?

ஏ9 வீதி சாவகச்சேரியில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mathutangan Lingam என்ற பேஸ்புக் கணக்கில் ” மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள்..😍 இடம்-A9 வீதி சாவகச்சேரி” என்று இம்மாதம் 22 ஆம் திகதி (22.03.2020) […]

Continue Reading

இந்தோனேஷிய டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படமா இது?

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  East1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து,இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து,தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று […]

Continue Reading

ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்கள்; உண்மை தெரியுமா?

கொரோனா தடுப்பு ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்களை வீதியில் கொண்டுவந்து அலையவிட்டது அந்நாட்டு அரசு, என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived  இலங்கை தமிழ் செய்திகள் sri lanka Tamil news என்ற பேஸ்புக் பக்கத்தில் ” […]

Continue Reading

டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டதா?

உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில்  டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டுள்ளது, என்று ஒரு செய்தி பரவுவதை கண்டோம்.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Qk News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 2020 ல் வந்த #கோரோனோ வைரஸ் எப்படி 2019 ல் […]

Continue Reading

சீனாவில் தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் மக்களுக்கு விநியோகமா?

கொரோனா வைரஸ் பற்றி பல தரப்பினர் போலியான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பயத்தினை உண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் குர்ஆனின் மகிமை சீனாவுக்கு விளங்கி விட்டது, தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் அரசே மக்களுக்கு விநியோகம் செய்கின்றது என ஒரு செய்தியுடன் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்து வருகின்றார்கள். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Pottuvil Riyas […]

Continue Reading

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரா?

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Jaffna Kopi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #கொரோனா_வைரஸ்_தடுப்பூசி_தயார் #ஊசி_போட_நீங்கள்_தயாரா 🙏💉💉💉💉🙏 கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி […]

Continue Reading

கொரோனா வைரஸை தடுக்க வானூர்திகள் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டமா?

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இலங்கை பூராகவும் வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  புது யுகம் சுல்பிகார் என்ற பேஸ்புக் கணக்கில் ” #இலங்கை_வாழ்_அனைத்து_மக்களுக்கும் #ஓர்_முக்கிய_அறிவித்தல் இரவு 12 மணியளவில் இலங்கை பூராகவும் தற்போது உலகம் பூராகவும் பரவி வரும் Corona (Covid-19) […]

Continue Reading

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தா?

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் குறிப்பாக கொரோனா வைரஸ்க்கு இது தான் மருந்து என்று பலர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் வேப்பிலை மற்றும் கீழாநெல்லியை உபயோகித்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற வீடியோ எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Crimenews என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading