இலங்கைக்கு Paypal சேவை முழுமையாக வழங்கப்பட்டதா..?

INTRO : இலங்கைக்கு PayPal சேவை முழுமையாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கை இளைஞர்களினதும், ஆன்லைன் தொழில்முயற்சியாளர்களினதும் நீண்டகாலக் கனவு இன்று நனவாகியுள்ளது. பல தசாப்தங்களாக நிலவி வந்த தடைகள் உடைக்கப்பட்டு, உலகளாவிய பணப்பரிமாற்றத் தளமான பேபால் (PayPal) […]

Continue Reading

GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டாரா..?

Subscribe to our WhatsApp Channel INTRO :GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “#ஏலாத #கட்டத்துக்கு #என்ன #செய்ற  அதுதான் வேல 😁 ஹப்புத்தளையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு விடுமுறை விடுதி […]

Continue Reading

நுகேகொடை Golden Brown Sugar விற்பனை நிலையம் மூடப்பட்டுவிட்டதா?

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவர்களினால் திறந்துவைக்கப்பட்ட Ceylon Golden Brown Sugar விற்பனை நிலையம் திறந்து ஒரு சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அரசால் திறக்கப்பட்ட சீனி விற்பனை நிலையம் மூடப்பட்டது. தற்போது அரசால் ” வாயால் மட்டுமே […]

Continue Reading

கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாரா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பங்காற்றிய அவர், பதவி […]

Continue Reading

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா கூறிய வார்த்தை தொடர்பான தெளிவுபடுத்தல்

கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்த வார்த்தை சமூக ஊடகங்களில் பாரிய பேசுபொருளாகவே மாறியது.  எனவே அவர் தெரிவித்த விடயம் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook| Archived Link கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரையில் “புக” என்ற வார்த்தைக்கு உங்கள் மொழியில் வேறு அர்த்தம் இருக்கலாம் ஆனால் தமிழில் “புக“ […]

Continue Reading

கோவிலில் சட்டையின்றி ஜனாதிபதி அநுரவின் புகைப்படம் உண்மையா?

INTRO : கோவிலில் சட்டையின்றி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படம் என ஒரு புகைப்பட பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): X Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்…👍👍👍👏👏👏 திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது. “என இம் மாதம் 24 ஆம் திகதி 2026 […]

Continue Reading

போலி மற்றும் உண்மையான 2000 ரூபா நாணயத்தாள்கள் என பகிரப்படும் படம் உண்மையா?

இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 2000 ரூபாய் நாணயத்தாளை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இரண்டு 2000 ரூபாய் நாணயத்தாள்களை ஒப்பிடும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அதில், உண்மையான நாணயத்தாளில் பாதுகாப்பு நூல் (Security Thread) நேர்க்கோடாக இருக்கும் எனவும்  போலி நாணயத்தாளில் அது இடைவெளிகளைக் கொண்ட கோடுகளாக (dashed line) இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ஜனாதிபதி வருகையால் யாழ்ப்பாணத்தில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதா?

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததையடுத்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையேயான இலங்கை போக்குவரத்து சபை பஸ் மதியம் 2.30 மணி சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இடம்பெறவில்லை என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே அது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கையில் மது போத்தலுடன் பகிரும் காணொளி உண்மையா?

INTRO : பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கையில் மது போத்தலுடன் இருப்பது போன்ற ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “சிறிதரனின் சித்துவிளையாட்டுக்கள்.🤔 #sritharan #TNA #slpolitics #memberofparliment #viralvideo #srilanka @highlight “என இம் மாதம் 02 ஆம் திகதி 2026 […]

Continue Reading

அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பரவும் காணொளியில் உண்மை தெரியுமா?

INTRO : ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக அநுர கோ ஹோம் என பொது மக்கள் கோஷம் எழுப்புவதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“#ANURA #GO #HOME #AT #COLOMBO இது உண்மையா??? இல்ல voice Edited ஆ?? “என இம் மாதம் 26 […]

Continue Reading

சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய சேதங்களுக்கு நாடு முகங்கொடுத்திருந்தது. அந்த பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நன்கொடையாக பெய்லி பாலங்களை வழங்கியிருந்தது. அந்த வகையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் அமைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ரயில் பயணித்த போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என பகிரப்படும் காணொளி உண்மையா?

ரயில் பயணிக்கும் போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link பேரதிர்ச்சி…! ரயில் பயணித்த போது சரிந்து விழுந்த ரயில் பாதை… இந்த பாதைகளை பலமிக்கதாக எவ்வாறு மீள கட்டியெழுப்பலாம்..? உங்களுடைய ஆலோசனையை கூறுங்கள்  என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது  […]

Continue Reading

நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அவரின் ஆதரவாளரா?

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்கஷ அண்மையில் மாத்தளைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் எனவும் அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஒன்றாக எடுத்துக்கொண்டதாக தெரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO : அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் சுயவிவரம் நீக்கப்படுவதற்கு முன்பே கசிந்தது. அவரது உண்மையான பெயர் டேவிட் கோஹன், அவர் இஸ்ரேலைச் சேர்ந்த யூதர்‼️ […]

Continue Reading

“கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறை” என பகிரப்படும் தகவல் போலியானது!

கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link #அரசாங்கம் முக்கிய அறிவிப்பு.!! கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் –ன உடனடி புகார் வழிமுறை.. கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக […]

Continue Reading

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை கடற்படை மீட்டதாக பகிரப்படும் பழைய காணொளி!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை இலங்கை கடைப்படையினர் மீட்டதாக தெரிவிக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை வெற்றிகரமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படையினர் என தெரிவித்து குறித்த காணொளியானது 2025.11.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே காணொளி […]

Continue Reading

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? 

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இன்று (09) நள்ளிரவு முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.12.09) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. மேலும் இதனை […]

Continue Reading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்!

நாடு பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிவாரணப்பொருட்களை வழங்குவதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link AKD யும் களத்திலாம்!!! இலங்கையில் எந்த ஜனாதிபதியும் இதுவரை இப்படி இறங்கியதில்லையாம் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் 2025.11.29 […]

Continue Reading

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினாரா..?

INTRO : இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக வழங்கிய ரொனால்டோ !! “என […]

Continue Reading

மொரகஹகந்த பாலம் உடைந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால், மொரகஹகந்த  நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொரகஹகந்த அணைக்கு முன்பாக (மொரகஹகந்த – களுகங்கை ஆற்றோற்ட்டத்தின், அம்பன் கங்கைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள) பாலம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மொரகஹகந்த பாலம் தற்போதைய நிலை […]

Continue Reading