பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளை கோரி பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் அவதானம்!

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்ன, அது குறித்த பல போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அந்தவகையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் தகவல்களை கேட்டறிந்து ஒரு பதிவு சமூக ஊடகங்களில் மும்மொழிகளிலும் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை  மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link Facebook […]

Continue Reading

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை காட்டும் புகைப்படமா இது?

கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, அதில் விலங்குகளும் அடங்கும். இருப்பினும் இந்த இயற்கை அனர்த்தத்துடன் தொடர்புபடுத்தி பல தவறான காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையொன்றில் உள்ள அனைத்து கோழிகளும் இறந்து நீரில் மிதப்பதாக புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

யானையின் முதுகில் ஏறி உயிர் தப்பிக்க போராடும் சிறுத்தையின் காணொளி உண்மையா? 

நாட்டில் இயற்கையின் கோரத்தாணடவத்தினால் பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுக்க மக்களுக்கு நேரிட்ட அதேவேளை, விலங்குகளும் இந்த அனர்த்தங்களினால் பாதிப்படைந்தமையை நாம் மறுக்க முடியாது. அந்தவகையில் தற்போது வெள்ளநீரில் அடித்துச்செல்லாமல் உயிர் தப்பிப்பதற்காக சிறுத்தையொன்று யானையின் மீது ஏறிநிற்கும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இலங்கை வெள்ளத்தில் […]

Continue Reading

குளியாப்பிட்டியவில் கனமழையால்  நீர் பெருக்கெடுத்ததாக பகிரப்படும் காணொளி உண்மையா? 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களின் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், குளியாப்பிட்டியவில் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து கடைத் தொகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படடு காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டி எனும் இடத்தில் கனமழை காரணமாக […]

Continue Reading

ஒரு குழந்தைக்கு அறிவுத்திறன் முழுமையாக தாயிடமிருந்து மாத்திரமா கிடைக்கின்றது? 

குழந்தைகளின் அறிவுத் திறன் முழுமையாகவே தாயிடம் இருந்து கிடைப்பதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook|Archived Link அம்மா புத்திசாலித்தனம்!  IQ-வில் அம்மாவின் மரபணுக்களுக்கு அதிக பங்கு ஏன்? ஒரு குழந்தையின் அறிவாற்றல் (Intelligence) அவர்களின் அம்மாவின் மரபணுக்களுடன் தான் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது!  கேம்பிரிட்ஜ் மற்றும் உல்ம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், […]

Continue Reading

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்தல்! 

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமையானது தற்போது சமூகத்தில் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது. அந்தவகையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டாலும் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையையும் எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான தெளிவுபடுத்ததலை வழங்குவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இதேபோன்று பல்வேறு விதமான தகவல்களுடன் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு […]

Continue Reading

3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுனாமியின் காணொளியா இது? 

சுனாமி அலை கரையை தாக்கும் சந்தர்ப்பத்தில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த சமூக ஊடகப் பதிவில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து சுனாமியை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? அது பெரிய அலை போல தெரியாது, […]

Continue Reading

மூன்று தலை குரங்கு என பகிரப்படும் காணொளி உண்மையா?

உலகளாவிய ரீதியில் தற்போது தொழிநுட்பம் பாரியளவில் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் அந்த தொழிநுட்பத்தினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சம்பவங்களும் சமூகத்தில் இடம்பெற்று வருகின்றமையையும் மறுக்க முடியாது. அந்தவகையில் மூன்று தலை கொண்ட குரங்கு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மூன்று தலை கொண்ட குரங்கு […]

Continue Reading

மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என பகிரப்படும் காணொளி உண்மையா?

மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வான்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மனித டிஎன்ஏ ல உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)குறித்த காணொளியானது […]

Continue Reading

பேஸ்புக்கில் தமது உண்மையான முகத்தை profile picture ஆக வைக்காத கணக்குகள் நீக்கப்படுமா?

பயனர்கள் தமது சொந்த முகத்தை மாத்திரமே பேஸ்புக்  profile picture ஆக வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் profile picture மாற்றப்படாதவர்களின் பேஸ்புக் கணக்குகள் நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link Breaking தனது சொந்த முகம் இல்லாத ப்ரொஃபைல்களுக்கு […]

Continue Reading

கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளதா?

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைளின் படி, புற்றுநோய் உலகளவில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக காணப்படுவதுடன், இந்த நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூழலில், புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகள் குறித்துஅறிவிக்கப்படும் போது அவை, மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன. அந்தவகையில் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் , மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ( IBMBB) உருவாக்கிய “ஊட்டச்சத்து […]

Continue Reading

ஒலிம்பிக்கில் பாத்திரம் சுத்தம் செய்வதில் இந்திய பெண் வெற்றி பெற்றதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தல் போட்டியில் இந்திய பெண் முதலிடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link 2025 ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தலில் வெற்றி பெற்றார் இந்தியா என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை […]

Continue Reading

ட்ரோன் உதவியுடன் வானில் பறக்கும் சேவலின் காணொளி உண்மையா?

ட்ரோன் உதவியுடன்  சேவல் ஒன்று வானில் பறப்பதனைப் போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link  சேவல் பறக்காதுன்னு யார் சொன்னா? இப்ப பாருங்க சேவல் செய்த சாகசத்தை! இணையத்தை சூடேற்றிய இளைஞனின் செயல் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.10.08) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது. […]

Continue Reading

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை (condoms) வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Fb | Fb | Fb | Fb குறித்த பதிவில், இலவச பாடப்புத்தகங்கள் , இலவச சீருடைகள் , இலவச மதிய உணவு மற்றும் இலவச ஆணுறைகளை கூட வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

சொக்லட் திருடியமைக்காக தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊடகங்கள் வெளியிட தவறியவை!

சில ஊடகங்கள் சம்பவங்களின் பின்னணியை சரியாக ஆராயாமல் வெளியிடும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு இரண்டு சொக்லட்களை திருடியதற்காக தாயொருவரும் அவரின் இரண்டரை மாதக் குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு அனுதாபப் பதிவுகள் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மைத் தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு சொக்லட் […]

Continue Reading

இரண்டு தலை கழுகு என பகிரப்படும் காணொளி உண்மையா?

இரண்டு தலை கழுகு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு தலை கழுகு இரண்டாவது வாயைத் திறந்து திகைக்க வைத்துள்ளது… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.10.01) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த காணொளி பொய் என தெரிவிக்கும் விதத்தில் […]

Continue Reading

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமா?

சமூகத்தில் தறபோது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள ஒரு விடயம் ரஷ்யா புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது என்பதாகும். புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் அங்குள்ள விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாகவும், அது பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையையும் காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

செவ்வாய் கிரகத்தில் பழமையான விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?

செவ்வாய் கிரகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. இந்த சிலை செயற்கைக்கோள் மூலம் காணப்பட்டது. சில படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றன” […]

Continue Reading

Tank Cleaner மீன்கள் தண்ணீர் இன்றி  ஒரு மாதம் வரை உயிர் வாழுமா?

Tank Cleaner என்று அழைக்கப்படும் Pleco மீன்கள் ஒரு மாத காலம் வரை தண்ணீர் இன்றி காய்ந்து போனாலும் அதன் மேல் தண்ணீர் பட்டவுடன் அதற்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அதிகம் பகிருங்க சொந்தங்களே…! […]

Continue Reading

பூமியில் இறக்கைகள் கொண்ட குதிரை தோன்றியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

பூமியில் திடீரென்று  இறக்கைகளைக் கொண்ட குதிரை தோன்றியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Instagram|  Facebook | Archived Link குறித்த பதிவில் திடீரென்று பூமியில் தோன்றிய ரெக்கை முளைத்த குதிரை என தெரிவித்து கடந்த 2025.07.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.  Fact Check (உண்மை அறிவோம்) […]

Continue Reading