சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்க ஜேவிபி 500 கோடி நன்கொடை வழங்கியதா?
அனர்த்தத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளையிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபா 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் […]
Continue Reading
