சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதானவர்களின் புகைப்படமா இது?

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதான மாணவர்கள் என குறிப்பிடப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை  எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மே 16ம் திகதி வரை சிறைச்சாலையில் […]

Continue Reading

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழில் போராட்டம் நடத்தினார்களா?

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தையிட்டி விகாரைக்கு எதிராகச் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் என தெரிவித்து கடந்த 2025.05.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் […]

Continue Reading

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?

கடந்த 13 ஆம் திகதி 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாரா ?

INTRO :   உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாதாக என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை […]

Continue Reading

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுவாமி நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்கினாரா?

சுவாமி நித்தியானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த காணொளியில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக் கூறிய நித்தியானந்தா என தெரிவிக்கப்படடு கடந்த 2025.04.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை […]

Continue Reading

பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை […]

Continue Reading

பிள்ளையானை தேசப்பற்றாளர் என கம்மன்பில கூறியது ஏன்?

கடந்த 8 ஆம் திகதி குற்ப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. அந்த வகையில் தற்போது பிள்ளையான் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த விடயம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயம் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் Newsfirst […]

Continue Reading

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி காப்பாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரியொருவர் காப்பாற்றிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது […]

Continue Reading

ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான 7 மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் […]

Continue Reading

கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பன ஒன்லைன் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனவா?

இந்நாட்களில் கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பற்றினால் வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் தொழில்புரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து சமூக ஊடகங்களில் சில இணைப்புகள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இதுகுறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) குறித்த பதிவில் கில்ஸ் சுப்பர் விற்பனை நிலையத்தில் முழு நேரம் அல்லது பகுதி நேரமாக வீட்டிலிருந்து வேலை செய்யலாம் எனவும் அதற்கு […]

Continue Reading

மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் என பரவும் தகவல்கள் உண்மையா?

INTRO :  மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுகிறதா?

கடந்த நாட்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொணடது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு  குறித்து மேலும் […]

Continue Reading

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 20,000 தினால் அதிகரிப்பா…?

INTRO:  ஐக்கிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களின் […]

Continue Reading

விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவுஸ்திரேலியாவில்  குடியேறிவிட்டாரா?

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் திறமையான வீரர் சுகத் திலகரத்னவுக்கு வாழ்த்துக்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்க வாய்ப்பு பெற்ற உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.07 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Continue Reading

USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் சனத் தொகையை குறைப்பதற்கும் LGBTயை ஊக்குவிப்பதற்க்கா USAID நிதியைப் பெற்றுக் […]

Continue Reading

உப்பு விலை அதிகரிப்பு தொடர்பான உண்மை என்ன?

நிகழ்கால அரசாங்கத்தின் ஆட்சியில் உப்பு விலை பாரியளவில் அதிகரித்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் உப்பு 85/= ரூபாய் ஆவதற்கு 76 ஆண்டுகள் எடுத்தன. 77ஆம் வருடத்தில் ஆட்சிக்கு வந்த பொய்யர்களின் ஆட்சியில் 250/- என தெரிவிக்கப்பட்டு உப்பு பக்கட் ஒன்றின் […]

Continue Reading

பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும் வழி தொடர்பில் வெளிப்படுத்தினாரா?

இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பிரபலமான இலங்கை இசை நட்சத்திரமான யோஹானி டி சில்வா, ஒரு நாளைக்கு 616,467 ரூபா முதல் 820,969 ரூபா வரை சம்பாதிக்கக் கூடிய இரகசிய முறை ஒன்றை பற்றி வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அத்துடன் குறித்த முறையில் இலகுவில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பெருமளவானோர் குறித்த முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதிக தொகையை முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளனர் இதனைத்தொடர்ந்தே இது குறித்த […]

Continue Reading

SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!

Daraz நிறுவனத்திற்கு ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவாதாக தெரிவித்தும் அதற்கு பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வந்தது. Facebook | Archived […]

Continue Reading

77ஆவது சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (2025.02.04)  இடம்பெற்றது. அதனை முன்னிட்டு பல்வேறு விதமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவருக்கு அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறித்த யூடியூபரினால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த காணொளியில் அவர் தெரிவித்த […]

Continue Reading

இணக்க சபையின் உத்தரவிற்கமைய நாய் தூக்கிட்டு கொல்லப்பட்டமை உண்மையா?

நாயை தூக்கிட்டு கொல்வதற்கு ஒட்டுச்சுட்டான் இணணக்க சபை உத்தரவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் நாயை தூக்கிலிட்டு கொலை செய்த புகைப்படத்துடனான தகவல் ஒன்று பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே குறித்த தகவலின் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு   வழங்கப்பட்டுள்ளது,,,, சசிதா என்பவர் தனது ஆடு […]

Continue Reading

பாடசாலை மாணவர்களுக்கு Strawberry Quik என்ற போதை மாத்திரை வழங்கப்படுவது தொடர்பான உண்மை என்ன?

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பாடசாலை மாணவர்களிடம் ஒரு விதமான போதை மாத்திரைகள் விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அனைவரும் ஜாக்கிரதை—- பள்ளிகளில் புதிய மருந்து… பள்ளியில் குழந்தைகள் இல்லாவிட்டாலும் இதை அனுப்புங்கள்.  […]

Continue Reading

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை புதிய அரசாங்கம் ரத்து செய்துள்ளதா?

அதானி நிறுவனத்துடன் கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்ட மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதான செய்திகள் சமூக ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்கள் வாயிலாக வெளியாகிய நிலையில் அரசு அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்துள்ளதா? என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link புதிய அரசாங்கத்தினால் அதானி காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் ரத்தாகியுள்ளது என்பதை குறிப்பிட்டு சமூக […]

Continue Reading

டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கொழும்பிலிருந்து வந்த டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள்!  விசேட அதிரடிப்படை […]

Continue Reading

டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்தமை உண்மையா?

கடந்த கால அரசியல் களத்தில் மிகவும் பேசப்பட்ட நபரான டேன் பிரியசாத் டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்ளில் புகைப்படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link UAE இல் இடம் பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தகவல்? […]

Continue Reading

சுபாஷ்கரனுக்கு செந்தமான சுவர்ணவாஹினியை ரேனோ சில்வா வாங்கப் போகிறாரா?

UPDATE: அல்லிராஜா சுபாஷகரனுக்கு சொந்தமான ஒருவன் பத்திரிகையின் அனைத்து செயற்பாடுகளையும் கடந்த 30 ஆம் திகதியுடன் முழுமையாக நிறைவு செய்வதாக அதன் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒருவன் பத்திரிகையின் ஊழியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார். மேலும் 30 திகதி வரை ஒருவன் பத்திரிகையின் இணையபதிப்பு வெளிவந்ததாகவும் அன்றைய தினமே ஊழியர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஒருவன் பத்திரிகையானது அல்லிராஜா சுபாஷ்கரனுக்கு சொந்தமான மற்றுமொரு நிறுவனமான South Eye Private Limited இன் கீழ் செயற்பட்டாலும் […]

Continue Reading

நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  இலங்கையில் நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ சாரதிகள் கவனத்திற்கு -ஆப்பு ரெடி -நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் […]

Continue Reading

QR முறையில் அரிசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதா?

சந்தையில் அரிசித் தடடுப்பாடு தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது QR முறையில் அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  QR முறையில் அரிசி வழங்க திட்டம் குறிப்பிட்ட கடைகளில் மாத்திரம் ஒரு குடும்பத்திற்கு […]

Continue Reading

கையடக்க தொலைபேசிகளின் IMEI எண்ணை கட்டாயமாக பதிவு செய்வது தொடர்பான தெளிவுபடுத்தல்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளை, இலங்கை தொலைபேசி வலையமைப்பிற்குள் இயக்க முடியாமல் தடைசெய்வது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. எனவே இது குறித்து உண்மை அறியம் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் ஜனவரி 29, 2025 முதல் லோக்கல் நெட்வொர்க்குகளில் இருந்து பதிவு செய்யப்படாத மொபைல் சாதனங்களைத் தடை செய்ய […]

Continue Reading

பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களா இவை?

பாடசாலைகளில்  மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமரிடன் அறிவிக்க முடியும் என தெரிவித்து இரு தொலைபேசி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பாடசாலைகளில் சட்டவிரோதமாக மாணவர்களிடம் பணம் வசூலிப்பது சம்பந்தமாக முறைப்பாடு செய்தால் கல்வி […]

Continue Reading

நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை தெரியுமா..? 

INTRO:   நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “  நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில்.! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிழல் (மாற்று) பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி […]

Continue Reading

புகையிரதத்தினுள் வெளிநாட்டு பயணிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாக வெளிவந்த வீடியோவின் உண்மை தெரியுமா..?

INTRO:  ‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பிரயாணத்தின் போது புதிய விடயம் என வீடியோவொன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பவரலாக பகிரப்பட்டு வந்தது. குறித்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்வது போன்ற விடயங்கள் காணப்பட்டன. இது வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக புகையிரத திணைக்களம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேட திட்டம் என பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. புகையிரதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதா எனவும் இது தொடர்பிலான உண்மையை தன்மையை தெரிவிக்குமாறும் எம்மிடம் […]

Continue Reading

இலங்கை மத்திய வங்கியினால் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டமை உண்மையா?

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தால் 50 மற்றும் 100 என தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

பெளர்ணமி இரவில் ஒளிரும் சிகிரியா என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவை இரவில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னிட்டு கடந்த பௌர்ணமி தினம் முதல் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அன்றைய தினம் ஒளியேற்றப்பட்ட சிகிரியா குன்று என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link ஒளியேற்றப்பட்டது சிகிரியாவுக்கு […]

Continue Reading

SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!

INTRO பல்வேறு நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை முன்னிட்டு பரிசுகள் மற்றும் இலவச டேட்டா வழங்குவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை நாம் காண்கின்றோம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தகவல்கள் போலியானவையாகவே காணப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு செய்திகள் வந்தாலும், மக்களை கவரும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விளம்பரங்களினால் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

INTRO கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா வைத்தியசாலைகளில் தாதியர்களின் கடமைகள் தொடர்பில் கூறிய கருத்திற்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Youtube Link  | Archived Link குறித்த காணொளியானது மூதூர் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்த கருத்தில் […]

Continue Reading

வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

INTRO கடந்த சில நாட்களாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கண்டுப்பிடித்து தரும் படியான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை நாம் அவதானித்தோம். மேலும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருந்தமையும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is […]

Continue Reading

வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதா?

வங்கியால் வழங்கப்படும் வைப்புத் தொகை மீதான வட்டிக்கான வரி 10% வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்தோம். எனவே இது தொடர்பில் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி- போச்சுடா? என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டரா…?

INTRO:  TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ Person Of The Year 2024 – Ramanathan Archchuna […]

Continue Reading

கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்தா…?

INTRO:   கடவுச்சீட்டு விநியோக  காரியாலத்தில் தீ விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ பாஸ்போர்ட் ஒபிஸ் பத்துது. நம்முட வெளிநாட்டு கனவும் சேர்ந்து பத்துது 😭 ”இம் […]

Continue Reading

இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானமா ?

INTRO :   இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானம் என கருத்து பரவும் வண்ணம்  சமூகவலைத்தளங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய […]

Continue Reading

மலை உச்சியில் சிக்கிய யானையை மீட்கும் காணொளி உண்மையா?

INTRO  ஆபத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பான பல காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் தற்போது மலை உச்சியில் சிக்கியிருக்கும் யானையை மீட்கும் காணொளியொன்று சமூக ஊடக்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.   Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் “நேற்று முன்தினம் மாத்தளை லக்கல பிரதேசத்தில் காட்டு […]

Continue Reading

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?

INTRO  அரசியல்களத்தை பொறுத்தவரையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சிலர் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதனை எம்மால் காணமுடிகின்றது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த செய்தியின் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மெற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ சாப்பிடுவதற்கு […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமாரவின் தாயார் Lanka Hospital இற்கு அழைத்துவரப்பட்டமை உண்மையா?

INTRO ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக நாராஹென்பிட்ட Lanka Hospital இற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் அநுராதபுரத்தில் இருந்து நோயாளி […]

Continue Reading

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக பரவும் தகவல் உண்மையா?

INTRO :   கட்டுநாயக்க விமானநிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “*🇱🇰DT NEWS🇱🇰* *கட்டுநாயக்க விமான நிலையத்தின் தொழுகை அறை  தொடர்பில் முக்கிய […]

Continue Reading

ரணிலின் கலாநிதி பட்டம் குறித்த உண்மை என்ன?

INTRO சமீப காலமாக நாட்டில் கலாநிதி பட்டம் தொடர்பில் பாரிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கலாநிதி பட்டம் தொடர்பிலும் பேசப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim)  Facebook | Archived Link   குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பணிவான குணம் காரணமாக அவரின் பெயருக்கு […]

Continue Reading

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தாரா?

புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் புதிதாக பதிவியேற்ற சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கல்வித் தகைமை தொடர்பில் சமூகத்தில் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. அதன் பின்னணியில் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித்தகைமை தொடர்பில் எழுந்த பிரச்சினையின் பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவைகையில் தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கலாதிநிதி பட்டம் தொடர்பில் தற்போது பாரிய கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் […]

Continue Reading

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100,000 நிதியுதவியா..?

INTRO:   தற்போதைய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் 100,000 ரூபாய் அரசாங்க உதவியைப் பெற இப்போதே பதிவு செய்ய வேண்டும் என்று சமூக […]

Continue Reading

யாழ் தேவி புகையிரதத்தின் பெட்டி வேறாக கழண்டு சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றதா..?

INTRO:  யாழ் தேவி புகையிரதத்தின் பெட்டி  வேறாக கழண்டு சம்பவம் என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ யாழ் தேவி புகையிரதத்தின் பிரயாணத்தின் இடையே பெட்டி ஒன்று வேறாக […]

Continue Reading

வட மாகாணத்தில் எலிக்காய்ச்சலால்  7 பேர் உயிரிழந்தமை தொடர்பான தெளிவுப்படுத்தல்

கடந்த நாட்களில் காலநிலை மாற்றங்களினால் நாட்டில் கடும் காற்றுடனான மழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டன இதன் பின்னணில் பல்வேறு தொற்றுநோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் தற்போது நாட்டி எலிக்காய்ச்சல் (Leptospirosis)  தீவிரமாக பரவி வருவதாகவும் இதனால் யாழ்ப்பானத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்து. Facebook Link  | Archived Link மேலும் இது தொடர்பான பல செய்திகள் பிரதான […]

Continue Reading

 குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரம் நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி  நிதியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டதா?

INTRO பல்வேறு நோய்கள் மற்றும் சிகிச்சைகளின் போது நோயாளர்களுக்கு தங்களால் ஈடு செய்ய முடியாத விதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதனால் அவர்கள் ஜனாதிபதி நிதியத்தி உதவியை நாடி தங்களின் மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். இதன் பின்னணியில் தற்போது குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரமே ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின்  உண்மைத் தன்மையை அறியும் […]

Continue Reading

சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதிப் பட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்

INTRO கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல 10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக பாராளுமன்றம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்தது.  குறித்த அறிக்கையில் அசோக ரன்வல மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பொறியியல் பட்டதாரி என்றும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் தனது கலாநிதி பட்டத்தை முடித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  குறித்த அறிவிப்பை பார்வையிட அதன்படி, புதிய சபாநாயகரின் […]

Continue Reading

2025 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடை வழங்கப்படுவதன் பின்னணி என்ன?

INTRO பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2025) முதல்  தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவது தொடர்பில் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. குறித்த தகவலின்  உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link குறித்த செய்தியில் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் […]

Continue Reading

அன்னாசித் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?

INTRO புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே பார்க்கப்படுவதனால், அதை குணப்படுத்துவது தொடர்பில் பல வைத்திய முறைகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அதனடிப்படையில் குறித்த வைத்திய முறைகளின் உண்மைத் தன்மை தொடர்பில் அறியாதவர்கள் அதனை முயற்சித்து பார்ப்பதன் ஊடாக பல்வேறு பக்க விளைவுகளுக்கு முகங்கொடுப்பது மாத்திரமன்றி உயிர் ஆபாத்துக்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றது. இதன் பின்னணியில் அன்னாசி பழத் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற […]

Continue Reading

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணனின் வாள் என்பது உண்மையா? 

INTRO இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள் என குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படும் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் “60 அடி நீளமும் 6 அடி அகலமும் உடைய அஷ்ட தாது வாள் இலங்கையில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. இந்த வாள் இராவணன் தம்பி கும்பகர்ணன் உபயோகபடுத்தப்பட்டது என்று இலங்கை […]

Continue Reading

இலங்கையில் உருவான முதல் சூறாவளியா இது?

INTRO கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களினால் பாரியளவிலான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட அதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் இலங்கையில் உருவான முதல் சூறாவளி என குறிப்பிட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) TikTok | Archived Link […]

Continue Reading

இலங்கையில்  பிரபாகரனின் புகைப்படத்தை திரையில் காட்சிப்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதா?

INTRO கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருவதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. இதனடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு என குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் பதவிவொன்று பகிரப்பட்டு வருவதனையும் நாம் அவதானித்தோம். எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம்! உண்மை என்ன?

INTRO இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிச கிராமம் என்ற தலைப்பில் சமூகஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link  | Archived Link  குறித்த பதிவு, இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம் என தலைப்பிடப்பட்டு கடந்த 2024.08.11 ஆம் […]

Continue Reading

பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி திறப்பின் போது உண்மையில் சுமந்திரன் கூறியது என்ன?

INTRO கடந்த நவம்பர் முதலாம் (2024.11.01) திகதி பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பான பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link  | […]

Continue Reading

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்களா?

INTRO:  கடந்த சில நாட்களாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு சமூகத்தில் பாரிய பேசு பொருளாகவே மாறியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு காரணம்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து இந்த மாவீரர் தின அனுஷ்டிப்பை அரசாங்க செயற்பாட்டுடன் தொடர்புப்படுத்தி பலரும் தவறான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதன் பின்னணியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை […]

Continue Reading

பாராளுமன்ற நீர் தடாகத்தில் வாகனம் வீழ்ந்தமைக்கு காரணம் NPP உறுப்பினர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமையா?

INTRO:  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் தவறான புரிதலை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் பல பதிவுகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link குடிபோதையில் சென்ற தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற […]

Continue Reading

மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு என குறிப்பிட்டு பகிரப்படும் காணொளி! உண்மை என்ன?

INTRO:   இன்று (2024.11.27) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை மையமாகக் கொண்டு சமூகத்தில் பல தவறான தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றமையை காண முடிக்கின்றது. அந்தவகையில் இலங்கையில் பாரியளவிலான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?

INTRO:  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் பலவிதமான மாற்று கருத்துக்கள் பொதுமக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்ததன் பின்னணியில் அது குறித்த தவறான சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் வெயாங்கொட வந்தரவ பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின் பின்னணி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.   தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்கள் யார்?

INTRO: இம்முறை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அங்கத்துவம் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுப்படும் படத்துடனான பதிவொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:  ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரட பிறந்த நாள் கொண்டாட்டம்  இலங்கையில் இடம்பெற்ற ஸ்வீடனின் பிரபல இசைக்குழுவின் நிகழ்வில் […]

Continue Reading

துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:   சுகாதார அமைச்சரான நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதான வைத்தியசாலையில் துப்பரவுப்பணியில் ஈடுபட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்! புதிய சுகாதார அமைச்சரான […]

Continue Reading

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவா?

INTRO:   பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆகின்றார் பிமல் ரத்நாயக்க!  10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய […]

Continue Reading

 பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பௌத்த சமயத்தைச் சேர்ந்தவரா?

INTRO:  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமயம் பௌத்தம் என, பாராளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link குறித்த பதிவில் பாராளுமன்ற இணையதளத்தில் புதிய எம்.பிக்களின் விபரங்களை நோக்கினால், டாக்டர் அர்ச்சுனாவின் […]

Continue Reading

சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என்ன தெரியுமா?

INTRO:   சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுர […]

Continue Reading

ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை 03  கிலோவாக மட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் தீர்மானமா?

INTRO:   நம் நாட்டில் கடந்த காலங்களில் அரிசி தொடர்பில் வெகுவாக பேசப்பட்டு வந்தது, காரணம் நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதனால் அரிசி விலை அதிகரிப்பு மற்றும் அரசி தட்டுப்பாடு என்பன மக்களை பெரிதும் பாதிக்கும் காரணியாகவே உள்ளது. இதன் பின்னணியில் தற்போது ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் என பரவும் உண்மையா?

INTRO:  பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது தோல்வியை கொண்டாடும் வீடியோ என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?

INTRO:   தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவை என பரவும் புகைப்படத்தின் உண்மை தெரியுமா?

INTRO:  2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவையும் இன்று அமைந்துள்ள அமைச்சரவையும் என பரவும் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link |  Archived Link  சமூகவலைத்தளங்களில் இன்று இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தினை தொடர்ந்து எடுத்துகொண்ட […]

Continue Reading

இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழு அனுமதி வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு இனி எந்தவொரு தடையும் இல்லையென தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று பகிரப்பட்டடு வருவதனை எம்மால் காணமுடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link  குறித்த அறிக்கையின்படி […]

Continue Reading

பிள்ளையான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலவசமாக பியர் வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   2024 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (2024.11.14) காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.  எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தேர்தல் பிரச்சார ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்ட பியர் கேன்களுடனான படத்துடன் கூடிய பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் […]

Continue Reading

இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவிப்பா?

INTRO:  இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கராப்பிட்டிய வைத்தியசாலையின் அறிவிப்பு இதயத்தில் பிரச்சினை […]

Continue Reading

திரிபோஷ நிறுவனத்தை மூடும் தீர்மானம் தொடர்பான உண்மை என்ன?

INTRO:  பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விடயங்கள் தொடர்பில் உரிய விதத்திலான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதால்   தவறான தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! எனும் தலைப்பில் சமூக ஊடகங்களின் ஊடாக […]

Continue Reading

டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங் திரும்ப அழைக்கப்பட்டாரா?

INTRO:  அமெரிக்க தூதுவரை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான வதந்திகள் பரவி வருகின்றன. டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன் இலங்கையில் சமூக ஊடகங்களின் மூலம் ஜூலி ஜே சங் தொடர்பாக, பொய் பிரசாரங்கள் பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): X Link  | Archived […]

Continue Reading

முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

INTRO:  தற்போதைய அரசாங்கம் பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடங்களிலும் வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): மத வழிபாட்டுத் […]

Continue Reading

10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?

INTRO:  பாடசாலை ஆசிரியர்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் செயல்முறையை மிகவும் திறம்பட மேற்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சையான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடையே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது […]

Continue Reading

ஹிரு தொலைகாட்சிக்கு அரசாங்கத்தினால் சிவப்பு அறிவித்தலா?

INTRO:  சில முக்கிய ஊடகங்களின் தவறான செய்தி அறிக்கைகளால் பலர் தவறான தகவல்களை உண்மை என்று கருதுகின்றனர். அவ்வாறான செய்திகளை வெளியிட்ட ஊடக அமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான மற்றுமொரு தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  […]

Continue Reading

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?

INTRO:  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ . ரஸாக்(ஜவாத்) நீக்கப்பட்டார் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்த தகவல் பொய்யானது என்பதை, எமது அணியால் கண்டறியப்பட்டுள்ளது  தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் கே. எம். […]

Continue Reading

திலித் ஜயவீர உட்பட பங்காளி அமைச்சர்கள் சேற்றில் நடந்து செல்லும் காட்சி உண்மையா?

Subscribe to our WhatsApp Channel INTRO : ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர மற்றும் அவரின் பங்காளி அமைச்சர்கள் சேற்றில் நடந்து செல்லுவதை போன்ற புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  […]

Continue Reading

நாட்டின் குழந்தைகளை நாம் முற்றாக அழிந்து விடுவோம் என சஜித் தெரிவித்தாரா?

Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டின் குழந்தைகளை நாம் முற்றாக அழிந்து விடுவோம் என சஜித் அறிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  சமூகவலைத்தளங்களில் “ “நாட்டின் குழந்தைகளை நாங்கள் முழு […]

Continue Reading

அனுரகுமார திசாநாயக்க இலங்கையில் எட்டாவது பணக்காரரா?

Subscribe to our WhatsApp Channel INTRO :  போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளை வைத்து அரசியல்வாதிகளின்  சொத்து மதிப்புக்கள் குறித்து பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான சமூக ஊடக பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் வெளியிடப்படுகின்றன.  இந்நிலையில் இலங்கையின் 8வது பணக்காரர்  அனுரகுமார திஸாநாயக்க எனக் குறிப்பிட்டு  ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என […]

Continue Reading

அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதா?

INTRO :  அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கையில் பூமியை தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள கதை கிரேன் […]

Continue Reading

தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அறிவித்தாரா அநுர ?

INTRO : தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அநுர அறிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இந்த நாய்க்கு அடிங்கடா செருப்பால் : மக்கள் […]

Continue Reading

 சஜித் பிரேமதாச முஸ்லிம்களுக்கு நபி போன்றவர் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தாரா?

INTRO :ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச குறித்து ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து என விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகிய தகவல் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ […]

Continue Reading

‘ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர்’ என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தாரா?

INTRO :ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் என ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் ரவி கருணாநாயக்க. எப்பிடி வசதி […]

Continue Reading

இணையத்தில் வைரலாகும் முத்தையா முரளிதரன் நடனம் உண்மையா?

INTRO :முத்தையா முரளிதரன் இந்தி பாடலுக்கு நடனமாடும் விதமாக ஒரு வீடியோ தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ முரளிதரன் vibing to tauba tauba 😂 “ என இம் […]

Continue Reading

தம்புத்தேகம பகுதியில் 1965kg நிறையுடைய மீன் பிடிக்கப்பட்டதா?

INTRO :தம்புத்தேகம பகுதியில் 1965kg நிறையுடைய மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ தம்புத்தேகம பகுதியில் பாலத்திற்கடியில் 37 மீற்றர் நீளமும் 1965kg நிறையுடைய மீன் பிடிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

WION நியூஸ் இஷாம் மரிக்கார் தொடர்பாக வெளியிட்ட செய்தி என பரவும் வீடியோ உண்மையா?

INTRO :WION நியூஸ் இஷாம் மரிக்கார் தொடர்பாக வெளியிட்ட செய்தி குறித்த நிறுவனம் நீக்கியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கைக்கான இந்திய தூதுவரின் கருத்தினை மறுத்த ரிஷாத் […]

Continue Reading

இணையத்தில் வைரலாகிய தம்புள்ளை பெண் தற்கொலை செய்து கொண்டாரா?

INTRO : இணையத்தில் தொலைபேசி திருட்டு சம்பவம் தொடர்பாக வைரலாகிய தம்புள்ளை பெண் தற்கொலை என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Tiktok Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ “Suicide பன்னிட்டாங்க இந்த உயிர்  எடுக்க […]

Continue Reading

பிரதேச செயலகம் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்குகிறதா?

INTRO :பிரதேச செயலகத்தினால் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்கப்படுகின்றது என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ #பெற்றோர்களின் கவனத்திற்கு!  #2021ஆம் ஆண்டு பிறந்த […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

INTRO : நடைப்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் […]

Continue Reading

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய இணக்கம் மேற்கொள்ளப்பட்டதா?

INTRO : இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கச்சத்தீவு தொடர்பாக புதிய உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் […]

Continue Reading

இணுவில் பகுதியில் 18 அடி உயரம் கொண்ட பூகோவா விளைந்துள்ளதா?

INTRO :இணுவில் பகுதியில் 18 அடி உயரம் கொண்ட பூகோவா விளைந்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link– | Archived Link சமூகவலைத்தளங்களில் “ யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுந்தரேஸ்வரன் […]

Continue Reading

புகழ்பெற்ற  வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் காலமானாரா?

INTRO :இலங்கையில் புகழ்பெற்ற மூத்த வானொலி அறிவிப்பாளரான அப்துல் ஹமீத் காலமானார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ஜனாஸா அறிவித்தல்  புகழ்பெற்ற மூத்த வானொலி அறிவிப்பாளர். அப்துல் ஹமீத் […]

Continue Reading

வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முடியாதா?

INTRO :வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாதா என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாதா? […]

Continue Reading

டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணியா இது?

INTRO :இவ்வருடம் இடம்பெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கை இருபதுக்கு20 அணி “ என இம் மாதம் […]

Continue Reading