உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித் கலந்துகொண்டமை உண்மை!!

சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரும்பாலும் காணக்கூடிய விடயம் என்னவென்றால், போலியான தகவல்களைப் பரப்புவதற்காக செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சில உள்ளடக்கங்களை  உருவாக்கி அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகும். அதேவேளை, சில உண்மையான சம்பவங்களைக் கூட செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கூறி, உண்மையை மறைப்பதற்கும் இதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களைக் காணமுடிகின்றது.  அவ்வாறு பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம். தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

உண்மையில் பூநகரியில் சல்பியூரிக் தொழிற்சாலைக்கான கட்டுமானம் ஆரம்பிக்கப்படவுள்ளதா?

உலகப் போர் நிலவி வரும் சூழலிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரியில் ஒரு சல்பியூரிக் அமில தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

நாட்டின் வெப்பநிலை 55°C வரை அதிகரிக்கும் என கடும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை என்பது நாட்டின் அநேகமான பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதான ஊடகங்களும், நிலவும் இந்த  கடும் வெப்பம் குறித்து அதிகளவான செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உண்மைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருந்தது. தகவலின் விவரம் […]

Continue Reading

வெள்ளை யானைகள் தொடர்பில் பகிரப்படும் காணொளி உண்மையா?

காரைதீவில் வெள்ளை யானைகள் உலாவியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில் யானைகள் சஞ்சாரம் என சில ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. காரைதீவில் வெள்ளை யானைகளே உலவியதாகவும் அதனாலேயே அச்செய்திகளிள் காரைதீவு குறிப்பிடப்படவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. […]

Continue Reading

இலங்கை ஜனாதிபதி அநுரவை பராட்டினாரா பராக் ஒபாமா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : இலங்கை ஜனாதிபதி அநுரவை பராட்டினார் பராக் ஒபாமா என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றி இப்படிக் கேட்பது நமக்குக் கிடைத்த ஒரு வரம் இன்று ஃபாக்ஸ் நியூஸிடம் […]

Continue Reading

விரிவுரையாளர் கொலை வழக்கில்  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகநபர் சார்பில் ஆஜராகினாரா?

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தின் பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மகள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியுள்ளார் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Threads | […]

Continue Reading

மன்னாரிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்து விரைவில் எண்ணெய் கிடைக்கும் என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா?

இலங்கையில் கனிம எண்ணெய் ஆராய்ச்சியானது தற்போது ஆரம்பமான ஒன்றல்ல. 1974ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் மன்னார் தீவில் பேசாலை பகுதியைச் சுற்றிய பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை ஆரம்பித்தது. 2011ஆம் ஆண்டு மன்னார் படுகையில் செயலில் உள்ள கனிம எண்ணெய் அமைப்பு இருப்பது அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்டாலும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எண்ணெய் உற்பத்தி இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. எனினும், 2025ஆம் ஆண்டு மன்னார் எண்ணெய் களங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி […]

Continue Reading

எரிபொருளுக்கான QR குறியீட்டை பெறும் இணையதளம் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!

மத்திய கிழக்கில் போர் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போதைய எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்காக QR முறையின் மூலம் எரிபொருள் பெறும் ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த QR குறியீட்டை பெறும் இணையதளம் என தெரிவித்து இணைப்பொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Archived Link QR முறையின் மூலம் எரிபொருள் […]

Continue Reading

இலங்கைக்கு Paypal சேவை முழுமையாக வழங்கப்பட்டதா..?

INTRO : இலங்கைக்கு PayPal சேவை முழுமையாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கை இளைஞர்களினதும், ஆன்லைன் தொழில்முயற்சியாளர்களினதும் நீண்டகாலக் கனவு இன்று நனவாகியுள்ளது. பல தசாப்தங்களாக நிலவி வந்த தடைகள் உடைக்கப்பட்டு, உலகளாவிய பணப்பரிமாற்றத் தளமான பேபால் (PayPal) […]

Continue Reading

GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டாரா..?

Subscribe to our WhatsApp Channel INTRO :GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “#ஏலாத #கட்டத்துக்கு #என்ன #செய்ற  அதுதான் வேல 😁 ஹப்புத்தளையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு விடுமுறை விடுதி […]

Continue Reading

நுகேகொடை Golden Brown Sugar விற்பனை நிலையம் மூடப்பட்டுவிட்டதா?

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவர்களினால் திறந்துவைக்கப்பட்ட Ceylon Golden Brown Sugar விற்பனை நிலையம் திறந்து ஒரு சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அரசால் திறக்கப்பட்ட சீனி விற்பனை நிலையம் மூடப்பட்டது. தற்போது அரசால் ” வாயால் மட்டுமே […]

Continue Reading

கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாரா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பங்காற்றிய அவர், பதவி […]

Continue Reading

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா கூறிய வார்த்தை தொடர்பான தெளிவுபடுத்தல்

கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்த வார்த்தை சமூக ஊடகங்களில் பாரிய பேசுபொருளாகவே மாறியது.  எனவே அவர் தெரிவித்த விடயம் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook| Archived Link கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரையில் “புக” என்ற வார்த்தைக்கு உங்கள் மொழியில் வேறு அர்த்தம் இருக்கலாம் ஆனால் தமிழில் “புக“ […]

Continue Reading

கோவிலில் சட்டையின்றி ஜனாதிபதி அநுரவின் புகைப்படம் உண்மையா?

INTRO : கோவிலில் சட்டையின்றி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படம் என ஒரு புகைப்பட பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): X Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்…👍👍👍👏👏👏 திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது. “என இம் மாதம் 24 ஆம் திகதி 2026 […]

Continue Reading

போலி மற்றும் உண்மையான 2000 ரூபா நாணயத்தாள்கள் என பகிரப்படும் படம் உண்மையா?

இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 2000 ரூபாய் நாணயத்தாளை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இரண்டு 2000 ரூபாய் நாணயத்தாள்களை ஒப்பிடும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அதில், உண்மையான நாணயத்தாளில் பாதுகாப்பு நூல் (Security Thread) நேர்க்கோடாக இருக்கும் எனவும்  போலி நாணயத்தாளில் அது இடைவெளிகளைக் கொண்ட கோடுகளாக (dashed line) இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ஜனாதிபதி வருகையால் யாழ்ப்பாணத்தில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதா?

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததையடுத்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையேயான இலங்கை போக்குவரத்து சபை பஸ் மதியம் 2.30 மணி சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இடம்பெறவில்லை என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே அது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கையில் மது போத்தலுடன் பகிரும் காணொளி உண்மையா?

INTRO : பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கையில் மது போத்தலுடன் இருப்பது போன்ற ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “சிறிதரனின் சித்துவிளையாட்டுக்கள்.🤔 #sritharan #TNA #slpolitics #memberofparliment #viralvideo #srilanka @highlight “என இம் மாதம் 02 ஆம் திகதி 2026 […]

Continue Reading

அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பரவும் காணொளியில் உண்மை தெரியுமா?

INTRO : ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக அநுர கோ ஹோம் என பொது மக்கள் கோஷம் எழுப்புவதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“#ANURA #GO #HOME #AT #COLOMBO இது உண்மையா??? இல்ல voice Edited ஆ?? “என இம் மாதம் 26 […]

Continue Reading

சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய சேதங்களுக்கு நாடு முகங்கொடுத்திருந்தது. அந்த பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நன்கொடையாக பெய்லி பாலங்களை வழங்கியிருந்தது. அந்த வகையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் அமைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ரயில் பயணித்த போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என பகிரப்படும் காணொளி உண்மையா?

ரயில் பயணிக்கும் போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link பேரதிர்ச்சி…! ரயில் பயணித்த போது சரிந்து விழுந்த ரயில் பாதை… இந்த பாதைகளை பலமிக்கதாக எவ்வாறு மீள கட்டியெழுப்பலாம்..? உங்களுடைய ஆலோசனையை கூறுங்கள்  என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது  […]

Continue Reading