நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த தினங்களில் கைதிகள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது சில பெண்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளியை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கைதிகளில் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அந்த பெண் மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர் எனவும், காதலனால் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் […]
Continue Reading
