முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்கு பாதிப்பை தடுக்கலாமா?

இலங்கையில் தற்போது டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் பின்னணியில், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பல்வேறு முறைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், இம்முறைகளில் பெரும்பாலானவை டெங்கு நோயை  உண்மையாகவே கட்டுப்படுத்தக்கூடியவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அதில் முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்வதன் மூலம் டெங்கு நுளம்புகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளலாம்  என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. எனவே அதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு  கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே  IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

ஜனாதிபதியின் விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் நிராகரித்ததா? 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதியன்று பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில், அவரது விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை படுகொலைகள், மத்திய வங்கி நிதி மோசடி, கடவுச்சீட்டு மோசடி டெண்டர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் போன்ற காரணங்களை முன்வைத்தே இந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது.  எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டாரா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டார் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கமின்சார #ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணம் செய்த […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா? 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த தினங்களில் கைதிகள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது சில பெண்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளியை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கைதிகளில் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அந்த பெண் மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர் எனவும், காதலனால் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் […]

Continue Reading

ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணமா.. ?

INTRO : ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி. நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது. சிறுமி மரணம்! Video  ” என இம் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்கள்!!!

2026 ஜூலை 05, 06 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும், காயங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.  இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. குறிப்பாக, டெங்கு நோய்க்கான மருந்து கேட்ட கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் தெரிவித்ததாக பல கருத்துக்களும் பகிரப்பட்டன.  ஆகவே இந்த […]

Continue Reading

அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் காணொளியா இது?

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஈரான் உச்சபட்ச தலைவர் சையத் அலி கோமேனி இறுதி ஊர்வலம்.  இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி ஊர்வலம்; இத்தகைய எண்ணிக்கையிலான […]

Continue Reading

அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்ததாக பகிரப்படும தகவல் உண்மையா? 

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு அந்த நிவாரணங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அஸ்வெசும நிவாரணத்தை வழங்க வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டுவருகின்றது. மேலும் இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook  | Archived […]

Continue Reading

எரிபொருள் விலை மீண்டும் உயர்வா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு! மக்களுக்கு மேலும் சுமையாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. […]

Continue Reading

சிகையலங்கார நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டவர் உயிரிழந்ததாக பகிரப்படும் காணொளியின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

சிகையலங்கார நிலையத்தில் முடி வெட்டிய பிறகு, ஒரு நபர் கழுத்து மற்றும் தலை மசாஜ் செய்துகொள்ளும் போது  அதன் ஊழியர் வாடிக்கையாளரின் கழுத்தை திடீரென நெட்டி முறிக்கும் போது, அந்த நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பதனைப் போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே அது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

முயல் இரத்தத்தினால் செய்யும் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்குமா? ?

Subscribe to our WhatsApp Channel INTRO : முயல் இரத்தத்தினால் செய்யும் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “கூந்தல் கருகருவென வளர்வதற்கான 16 வகை மூலிகைகளில் செய்த இயற்கை ஹேர் ஆயில் ஆதிவாசி […]

Continue Reading

திக்வெல பிரதேசத்தில் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் என பகிரப்படும் செய்தி உண்மையா?

மாத்தறை, திக்வெல பிரதேசத்தில் அண்ணனால் தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து செய்தியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே குறித்த சம்பவம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் தம்பியை கதற கதற வெட்டிசாய்த்த தமயன் – இலங்கையில் சம்பவம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.06.07 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் இந்த தலைப்பு […]

Continue Reading

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் புகைப்படங்களா இவை?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள்6 பேரை இருக்கையில்வைத்து கொன்றோ அரை […]

Continue Reading

Tracking சிப் பொருத்தப்பட்ட Keytag  மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்களா? 

விமான நிலையத்தினால் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை என்ற வகையில், சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது. அந்தச் செய்தியில், பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பொது இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாவிக்கொத்துக்களை (Keychains) விற்பனை செய்யும் ஒரு குற்றக் கும்பல் இயங்கி வருவதாகவும், இந்தச் சாவிக்கொத்துக்களுக்குள் உங்கள் வீட்டிற்கோ அல்லது உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கோ பின்தொடர்வதற்கு (Track) உதவக்கூடிய கண்காணிப்பு சிப் (Tracking Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது அதனால் விழிப்புடன் […]

Continue Reading

கண்ணாடி போத்தலில் நீர் ஊற்றி அதை நேரடி  சூரிய ஒளியில் வைத்து குடித்தால்  உடலுக்கு தேவையான விட்டமின் D கிடைக்குமா?

மருத்துவம் மற்றும் நோய்களுக்கான வீட்டு வைத்தியங்கள் தொடர்பில் அவ்வப்போது சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் தற்போது விட்டமின் D குறைப்பாடு உள்ளவர்கள் கண்ணாடி போத்தலில் தண்ணீர் நிரப்பி அதனை ஒருநாள் முழுவதும் சூரிய ஒளியில் வைத்திருந்து பிறகு நாம் அந்த நீரை குடித்தால் எமது உடலுக்கு தேவையான விடட்டமின் D கிடைக்கும் என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில்  பகிரப்பட்டிருந்தது. எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

PSG அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என பரவும் காணொளி உண்மையா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “பிரான்ஸ் நாட்டின் பல இடங்கள் பற்றி எரிகின்றன. கால்பந்து வன்முறை மீண்டும் கடந்த […]

Continue Reading

ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “#தற்போது தரையில் விரித்து படுத்திருப்பவர் ஐவரி கோஸ்ட் (சாஹில் அல்-ஆஜ்) நாட்டின் ஜனாதிபதி […]

Continue Reading

தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டையா இது ?

Subscribe to our WhatsApp Channel INTRO : தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “அன்று “College Dropout” என்று எழுதப்பட்ட அந்த இடத்தில், இன்று வரலாறு […]

Continue Reading

மஹிந்த, நாமலுடன் சீமான் வாகனத்தில் பயணித்ததாக பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சர்வதேசளவில் பேசப்படும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அதேபோன்று தமிழக அரசியலில் சூழலில் இலங்கையின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் பெரிதாக பார்க்கப்படும் ஒன்றாகவும் அமையும். அதற்கு காரணம் இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் தமிழக அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருந்துள்ளது. அதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி பெரும் பங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த சூழலில் தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ மற்றும் அவரின் புதல்வரும் பாராளுமன்ற […]

Continue Reading