Metaவினால் பயனர்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட தரவுகளை  பயன்படுத்த புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளதா?

நாம் வாழும் இந்த டிஜிட்டல் உலகில் சமூக ஊடக பாவனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் சமூக ஊடகங்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் பகிரப்படுவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO : டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “பிரேக்கிங் நியூஸ்: ட்ரம்ப்புக்கு ஈரானிலிருந்து வந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! உலகமே ஷாக்!  ​ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர் உலகம் அறிந்ததே. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் […]

Continue Reading

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா?

Subscribe to our WhatsApp Channel INTRO : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “இவன் இன்னும் சாகவில்லையா..? நெதன்யாகுவை கீழே தள்ளி அடித்த இஸ்ரேல் சகபாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றதில் அனைத்து உறுப்பினர்கள் […]

Continue Reading

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 2026.04.30 அன்று மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது. உண்மையில் அவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

பங்களாதேஷ் வனத்துறையின் புதிய சீருடை விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்டதா?

சமீபத்தில், விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்ட  (Animal-print) ஆடைகளை அணிந்த இரண்டு நபர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பயனர்கள், இது பங்களாதேஷின் வனத்துறையின் சீருடை என தெரிவித்தே பகிர்ந்து வருகினற்னர். எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் பங்களாதேஷ் இன் Forest Department Uniform […]

Continue Reading

குருணாகல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தமை உண்மையா?

சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக, உணர்வுப்பூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நம்ப முடியாத செய்திகளை உண்மைச் சம்பவங்கள் எனக்கூறி, போலிச் செய்திகளை உருவாக்கிப் பகிர்ந்து வருவதை பரவலாகக் காணமுடிகிறது. அவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகள் தொடர்பான ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook |Archived Link  குருணாகல் போதனா வைத்தியசாலையில் தமிழ் தாய் […]

Continue Reading

AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறாரா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : AGS  தயாரிக்கும் புதிய திரைப்படத்தில்  இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்  என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “AGS  தயாரிக்கும் புதிய திரைப்படத்தில்  இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்!   #AGSEntertainment […]

Continue Reading

“எங்களால் இப்படி தொடர முடியாது” என தெரிவித்து 12 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் யைளித்தனரா?

ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எங்களால் இப்படித் தொடர முடியாது.. […]

Continue Reading

நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சியாளர் தெரிவித்த கருத்து உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சியாளர் தெரிவித்த கருத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “2039இல் நாமல் ராஜபக்ஷ இரண்டு முறை ஜனாதிபதியாக பதவியேற்று நாமால் விலகும்போது, […]

Continue Reading

கொழும்பில் குண்டு வெடிப்புத் திட்டம் தீட்டிய நபர் கைதா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : கொழும்பில் குண்டு வெடிப்புத் திட்டம் தீட்டிய நபர் கைது என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ 🛑 BREAKING NEWS #கொழும்பில்_குண்டு #வெடிப்பு_திட்டம் #முறியடிப்பு_கஞ்சிப் #பானை_இம்ரனின் #முக்கிய_கூட்டாளி_கைது 21 Apr 2026 […]

Continue Reading

ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து ஒரு பசு சிறுமியைக் காப்பாற்றியது. […]

Continue Reading

ஹிரு ஊடக நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு  பாதுகாப்பு கோரிய கடிதம் உண்மையா?

அமைச்சர் லால் காந்தவின் சொத்து மதிப்பு அறிக்கையின் பெறுமதியைத் தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிட்டதாக, ஹிரு ஊடக நிறுவனத்தின் மீது தற்போது சமூகத்தில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இந்த நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள சமூக எதிர்ப்பைக் சுட்டிக்காட்டி, ஹிரு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.  எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்களா இவை? 

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்கள்  தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  இsரேலினால் படுகொ*லை செய்யப்பட்ட குழந்தைகள்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்  என தெரிவிக்கப்பட்டு அந்த […]

Continue Reading

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒரு வருடகால தடை விதிக்கப்பட்டுள்ளதா? 

அரசியல் காரணங்களால் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் தடைவிதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தன.  எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): facebook Link  | Archived Link  குறித்த பதிவில் அரசியல் காரணங்களால் சர்வதேச கிரிக்கெட் சபை  (ICC) ஒரு வருடத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்துள்ளது  […]

Continue Reading

“எங்களுக்கு போர் வேண்டாம்” என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி உண்மையா?

ஈரான் போர்களத்திலிருந்து ‘எங்களுக்கு போர் வேண்டாம்’ என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி மற்றும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் ஈரான் போர்க்களத்திலிருந்து கண்ணீருடன் கூக்குரல்… ‘எங்களுக்கு போர் வேண்டாம்!’”  உலகமே கவனிக்க வேண்டிய ஒரு வீடியோ… ஈரான் […]

Continue Reading

ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டார் என பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டார் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “சுட்டு விழ்த்தப்பட்ட அமேரிக்கா விமானி கைது செய்யப்பட்டார் என்பதை பலர் ஏற்க மறுத்து வரும் நிலேயில் […]

Continue Reading

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித் கலந்துகொண்டமை உண்மை!!

சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரும்பாலும் காணக்கூடிய விடயம் என்னவென்றால், போலியான தகவல்களைப் பரப்புவதற்காக செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சில உள்ளடக்கங்களை  உருவாக்கி அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகும். அதேவேளை, சில உண்மையான சம்பவங்களைக் கூட செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கூறி, உண்மையை மறைப்பதற்கும் இதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களைக் காணமுடிகின்றது.  அவ்வாறு பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம். தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

உண்மையில் பூநகரியில் சல்பியூரிக் தொழிற்சாலைக்கான கட்டுமானம் ஆரம்பிக்கப்படவுள்ளதா?

உலகப் போர் நிலவி வரும் சூழலிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரியில் ஒரு சல்பியூரிக் அமில தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

இன்று சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம்!

சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம் (International Fact-Checking Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இணையதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கும், இணையத்தில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கும் இந்தத் தினத்தைக் கொண்டாடுவது மிகவும் அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கி சர்வதேச உண்மை கண்டறியும் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டாலும், உண்மையிலேயே தகவல்களைச் சரிபார்க்கும் பழக்கம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபரின் பொறுப்பாக […]

Continue Reading

வெள்ளை யானைகள் தொடர்பில் பகிரப்படும் காணொளி உண்மையா?

காரைதீவில் வெள்ளை யானைகள் உலாவியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில் யானைகள் சஞ்சாரம் என சில ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. காரைதீவில் வெள்ளை யானைகளே உலவியதாகவும் அதனாலேயே அச்செய்திகளிள் காரைதீவு குறிப்பிடப்படவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. […]

Continue Reading