கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி இடமா இது?
INTRO :இலங்கையில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா பரவலை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அது பற்றிய பல்வேறு பதிவுகள் காணக்கிடைக்கின்றது. அதற்கமைய கொரோனாவினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்த ஓட்டமாவடி நிலப்பரப்பு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): […]
Continue Reading