கொவிட் வைரஸ் தொடர்பில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா?

மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் இலங்கையில் அது குறித்த எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்பட்டுள்ளனவா என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கொரோனா மீண்டும் தனது தாண்டவத்தை தொடங்கியுள்ளது. எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

ரீசார்ஜ் அட்டையை விரல் நகத்தினால் சுரண்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா?

தற்காலத்தில் கையடக்க தொலைபேசி பாவனை என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். அதேபோன்று கையடக்க தொலைபேசி பாவனை மற்றும் அது சார்ந்த விடயங்கள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்களும் பகிரப்பட்டே வருகின்றன.  அந்த வகையில் தற்போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் ரீசார்ஜ் கார்டில் உள்ள வெள்ளி நிறத்திலான பகுதியை விரல் நகத்தினால் சுரண்டுவதனால் புற்றுநோய் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பல வருடங்களாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் […]

Continue Reading