2025 ஆம் ஆண்டில் Fact Crescendoவின் உண்மைக் கண்டறியும் அறிக்கைகளின் விரிவான ஆய்வுத் தொகுப்பு!!
2025 ஆம் ஆண்டில், இலங்கையில் நிலவிய அரசியல் சூழல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் உலகளாவிய செய்திகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்களை ஃபேக்ட் கிரஸண்டோ விரிவாக ஆய்வு செய்துள்ளது. எனவே அந்த ஆய்வுகள் தொடர்பான ஓர் கண்ணோட்டம் ஜனவரி புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதனையடுத்து அரசியல் ரீதியில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்ட அந்தவகையில் எதிர்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பகிரப்பட்ட தகவல்களின் உண்மைக் கண்டறியும் ஆய்வுகள் ● நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை […]
Continue Reading
