NPP வேட்பாளர்களினால்  குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டதா?

நாளைய தினம் (2025.05.06) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்  தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களினால்  குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?

கடந்த 13 ஆம் திகதி 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் முன்னிலை கட்சிகள் குறித்து வெளியான தகவல் உண்மையா ?

INTRO :   வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம் அர்ச்சுனாவின் கட்சிக்கும், திசைகாட்டிக்கும் கிடைத்துள்ளது என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம்  […]

Continue Reading

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுவாமி நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்கினாரா?

சுவாமி நித்தியானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த காணொளியில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக் கூறிய நித்தியானந்தா என தெரிவிக்கப்படடு கடந்த 2025.04.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை […]

Continue Reading

பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை […]

Continue Reading

பிள்ளையானை தேசப்பற்றாளர் என கம்மன்பில கூறியது ஏன்?

கடந்த 8 ஆம் திகதி குற்ப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. அந்த வகையில் தற்போது பிள்ளையான் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த விடயம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயம் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் Newsfirst […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது […]

Continue Reading

சுந்தரமூர்த்தி கபிலன் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட தகுதியற்றவரா?

ஏழு வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சுந்தரமூர்த்தி கபிலன் வேட்புமனுவை தாக்கல் செய்த போது அவர் வழங்கிய முகவரி போலியானது எனவும் அவர் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட அடிப்படைத்தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே குறித்த தகவல் […]

Continue Reading

சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் கைகலப்பில் ஈடுபட்டனரா?

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கைகலப்பில் ஈடுபடுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.  எனவே குறித்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த காணொளியில் சந்திரவியாழன் கூட்டணியாண்டோய் என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

சுற்றுலாத் துறையை கவர்ந்த தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதா?

நாட்டில் உள்ள சில தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவது குறித்த புதிய அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தற்போது சமூகத்தில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் நுவரெலியாவில் உள்ள தபால் கந்தோரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு ரணில் அரசு முயன்ற போது தொழிலாளர் […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுகிறதா?

கடந்த நாட்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொணடது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு  குறித்து மேலும் […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக  சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. மேலும் இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 3 இலட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நீர் […]

Continue Reading

கற்கோவளம் இராணுவ முகாம் அகற்றப்படுவதன் பின்னணி என்ன?

INTRO:   யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி, குறித்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளமை தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில்  பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  குறித்த பதிவில் கற்கோவளம் பகுதியில் தனியார் […]

Continue Reading

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் உண்மை என்ன?

INTRO:  யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்  சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  காங்கசந்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போர்வீரர்களைக் கொலைகாரர்கள் எனக் குற்றம் சுமத்தி சிங்கள-தமிழ் […]

Continue Reading

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தனது சொந்த மக்களால் டக்ளஸ் தேவானந்தா தாக்கப்பட்டாரா?

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது தவறானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): நேற்று (14) நடைப்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களால் தாக்கப்பட்டதாக […]

Continue Reading

பாராளுமன்ற தேர்தலில் 173 ஆசனங்களை NPP பெற்றதா ?

INTRO:  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 173 ஆசனங்களை பெற்றதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “சிரமதானம் பண்ண சொன்னா பள்ளத்த தோண்டி புதைச்சி விட்டானுகள்” […]

Continue Reading

அரியநேந்திரன் பயங்கரவாதத் தடுப்புபிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டாரா?

பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் பாக்கியச்செல்வம்  அரியநேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): website Link   | Archived Link ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்ப்பாளராக  போட்டியிட்ட அரியநேந்திரன், பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். என்ற செய்தி, Tamil  […]

Continue Reading

சத்தியலிங்கம் ஊழல் பெருச்சாளி என சிவமோகன் தெரிவித்த குற்றச்சாட்டு என பரவும் தகவல் உண்மையா?

சத்தியலிங்கம் ஊழல் பெருச்சாளி என சிவமோகன் தெரிவித்த குற்றச்சாட்டு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “வட மாகாண சபையில்.பதவி பறிக்கப்பட்ட ஊழல் பெருச்சாளி, முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் […]

Continue Reading

அரச ஊழியரை தாக்கிய அங்கஜன்இராமநாதன் ; உண்மை தெரியுமா ?

அரச ஊழியரை தாக்கிய அங்கஜன் இராமநாதன் என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா? Corrupted Jaffna MP Angajan Ramanathan […]

Continue Reading

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டியா ?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டி என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Tiktok Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “Ashen Sri Lanka AKD NPP #npp #akd #forupage #friends #youtubers […]

Continue Reading

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கா ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதிவி கிடைக்கவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கு!. ” கடந்த மாதம் […]

Continue Reading

அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பா..?

அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பு என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு” கடந்த மாதம் 25 […]

Continue Reading

கண்காணிப்பு பணிக்காக 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டனரா?

நாட்டின் 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமனம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “சம்பவம் சிறப்பு 🔥🔥🔥 நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் […]

Continue Reading

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியால் கண்கலங்கிய அவரின் தந்தை என பரவும் வீடியோ உண்மையா?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியால் கண்கலங்கிய அவரின் தந்தை என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “தனது மகன் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற செய்தியை […]

Continue Reading

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என ஹரீஸ் தெரிவித்தாரா?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என ஹரீஸ் தெரிவித்தாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்த ஹரிஷ்  ” இம் மாதம் […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக பரவும் தகவல் உண்மையா..?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நாட்டை விட்டு தப்பி சென்றதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “அமெரிக்காவுக்கு பசில், பூட்டானுக்கு கோதா, ஜப்பானுக்கு இராஜ், கொரியாவுக்கு உமாண்தா. […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி மற்றும் கிரியெல்ல நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக பரவும் தகவல் உண்மையா..?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி கருணாநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை விட்டு தப்பி சென்றதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “அமெரிக்காவுக்கு பசில், பூட்டானுக்கு கோதா, ஜப்பானுக்கு இராஜ், […]

Continue Reading

சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என பரவும் தகவல் உண்மையா..?

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஒட்டுமொத்த இனவாதிகளையும் ஒன்று சேர்த்த சஜித் […]

Continue Reading

ஒன்றரை வருடத்திற்குள் நாடு கவிழ்ந்தால் ஆட்சியை துறப்பதாக அனுரகுமார அறிவித்தாரா?

ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அரசியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூகத்தில் இன்று பல வழிகளில் விவாதிக்கப்படுகின்றன. அவ்வாறானதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்தொன்றின்  உண்மைத்தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link சமூக வலைத்தளங்களில் […]

Continue Reading

சிறிதரன் தொடர்பாக பரவும் தகவல்கள் உண்மையா?

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தொடர்பாக சில வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Facebook Link | Archived Link Facebook Link | Archived Link சமூக […]

Continue Reading

பாராளுமன்றத்தில் ‘கொரோனாவை கொண்டு வந்தது முஸ்லீம்கள்’ என்று சஜித் தெரிவித்தாரா?

கொரோனாவை கொண்டு வந்தது முஸ்லீம்கள் என சஜித் தெரிவித்தது போன்று ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இனவாதிகள் இவ்வாறு தான் பேசுவார்கள் நாம்தான் புத்தியவுடன் நடந்து கொள்ள வேண்டும் “ […]

Continue Reading

சஜித்துடன் பேராசிரியை மெத்திகா விதானகே இணைந்தாரா?

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பேராசிரியரான மெத்திகா விதானகே இணைந்ததாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிவுறுத்தல்களையே நிராகரித்து முஸ்லிம் […]

Continue Reading

சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் உள்ளதா?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியிடும் அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை சஜித் பிரேமதாச கையில் வைத்துள்ளதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் “ […]

Continue Reading

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானதா?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் […]

Continue Reading

போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…

‘’போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குகிறார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   இதில், ‘’ “`ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்“`.  நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா?  […]

Continue Reading

ஜியு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டதா?

காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஜியு போப் தன்னுடைய புத்தகத்தில் வெளியிட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2  தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “ஜி யு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர். ஜி.யு.போப் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்ட […]

Continue Reading

IMF பேச்சு முடியும் வரை தேர்தலுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தாரா?

INTRO :IMF பேச்சு முடியும் வரையில் தேர்தலுக்கு இடமில்லை என ஜனாதிபதி என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” IMF பேச்சு முடியும் வரையில் தேர்தல் பேச்சுக்கு இடமில்லை  […]

Continue Reading

நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை எளிய வாழ்க்கை வாழ்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதியவர் ஒருவரை சந்திக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளி கோடீஸ்வர அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி நல்ல தமிழ் பேசி சாதாரண வாழ்க்கை வாழும் இந்தியாவின் நிதி […]

Continue Reading

‘அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா […]

Continue Reading

ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொள்ளும் புகைப்படத்துடன் ஃபேஸ்புகில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” அயோத்யா இராமர் கோவில் கட்டிய கட்டிட தொழிலாளர்களுடன் உணவருந்திய பாரத பிரதமர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா?

‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன […]

Continue Reading

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவா?

INTRO :ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா | […]

Continue Reading

verite research நிறுவனம் வெளியிட்ட தேர்தல் எதிர்வு கூறல் அறிக்கையா இது?

INTRO : verite research நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட எதிர்வு கூறல் அறிக்கை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த முடிவு தேசிய மக்கள் […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் சிக்கிய முதலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை மழை வெள்ளத்தின்போது வெளிப்பட்ட முதலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலை ஒன்றை நாய்கள் கடித்து விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1]சென்னையில் மழை தண்ணி எல்லாம் வடிஞ்சு முதலை மட்டும் மாட்டிக்கிச்சு. [2]ரொம்ப சாதுவான முதலியா இருக்கு போல….!!! [3]இத பிடிக்க ஒரு 50 கோடி நிதி ஒதுக்குவோமா…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?   

‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Archive Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே…,’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை […]

Continue Reading

திராவிட_மாடல் சாலை என்று பகிரப்படும் தெலுங்கானா வீடியோவால் சர்ச்சை…

‘’திராவிட_மாடல் சாலை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 💥ஓட்டு போட்ட மக்களுக்கு  திமுக ஆட்சியின் பரிசு.💥…       காசுக்கு வாக்கை விற்றால் இந்த நிலைதான் மக்களே. 😢 ஸ்டாலின் தான் வராரு…😂😂😂 #பொம்மை_முதல்வர்  #திராவிட_மாடல் .’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Facebook Claim Link l Archived Link பலரும் […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் நாணயம் என்று பரவும் வதந்தி!

‘’ கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் பார்வதி நாணயம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’500 வருடம் பழமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் – பார்வதி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது… இஸ்ட் இந்தியா கம்பெனியால் 1616ம் ஆண்டு வெளியானது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை […]

Continue Reading

கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஊடகங்களிடம் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “WSO உடன் இணைந்து இன்று நாங்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் […]

Continue Reading

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘‘காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்ட அவலம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஹிமாச்சல பிரதேஷில் 15 வயது சிறுவன் குர்கரே திருடியதாக கூறி அடித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். இது விவாதம் ஆகாது காரணம் […]

Continue Reading

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீசார் கொண்டாடினரா?

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரபு உடையில் ஒருவர் இந்திய – துபாய் கொடியுடன் வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், திடீரென்று போலீசார் வருகின்றனர். அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்படும் காட்சிகள் வருகின்றன. நிலைத் தகவலில், “இந்திய நாட்டின் 77 வது […]

Continue Reading

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று குறிப்பிட்டு, உண்டியலைத் திறந்து பணத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு, பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எருமேலியில் இருக்கும் பாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம். தயவு செய்து அய்யப்ப பக்தர்கள் யாவரும் இந்த மசூதிக்குள் செல்ல […]

Continue Reading

‘டாஸ்மாக்’ பழக்கத்தால் இறந்த தந்தையின் உடலை தள்ளிச் சென்ற குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

டாஸ்மாக் மது அருந்தியதால் மரணமடைந்த தந்தையின் உடலை மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளிச் செல்லும் சிறுவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஒருவரை சிறுவன் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “டாஸ்மாக் மது அருந்தி தந்தை மரணம் குழந்தையின் கதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திராவிடமாடல்அரசை வாழ்த்தலாம் வாங்க” […]

Continue Reading

Explainer: இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயமா?

‘’ இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: கடந்த 2015 ஏப்ரல் […]

Continue Reading

7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்தாரா அமைச்சர் அலி சப்ரி?

INTRO :7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்த அமைச்சர் அலி சப்ரி என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு […]

Continue Reading

ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் உண்மையா?

INTRO :ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் தொகுப்பு சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ®ரணில் விக்கிரமசிங்ஹ தொடர்பில் நீங்கள் இதுவரை அறிந்திராத சுவாரசியமான சில […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த வீடியோவா இது?

INTRO :நாட்டை விட்டு வெளியேற கோட்டபாய ராஜபகஷ முயற்சித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் என ஒரு வீடியோ மற்றும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஜனாதிபதி கோட்டாபய […]

Continue Reading

IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO :IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” 👆Picture worth a thousand words. You can see why Sri […]

Continue Reading

ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சியா இது?

INTRO :ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ராஜபக்ச குடும்பம் தப்பி ஓட்டம் ராஜபக்ச குடும்பம் கொழும்பு-05 திம்பிரிகஸ்யாக போலீஸ் மைதானத்தில் […]

Continue Reading

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்ச அல்லது சாஜித் பிரேமதாசாவை ஆதரித்து மாடல் அழகி சாந்தனி ஃபெர்னாண்டோ ஓட்டு கேட்டாரா?

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனா (எஸ்எல்பிபி), எதிர்வரும் தேர்தலில் அதிபர் வேட்பாளராக திரு.கோத்தபய ராஜபக்சவை அறிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும், அவரை எதிர்த்தும் சமூக ஊடகங்களில் பலவிதமான பதிவுகள் வைரலாகி வருகின்றன. அதேசமயம், ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) இதுவரை தனது அதிபர் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக, அக்கட்சியின் துணைத் தலைவரும், தற்போது அமைச்சராகவும் உள்ள சாஜித் பிரேமதாசா களம் இறங்குவார் என […]

Continue Reading

SLPP இளையோருக்கான மகாநாட்டின் போது ஊடகவியலாளர் தாக்கப்பட்டாரா..?

இலங்கை பொதுஜன பெரமுனவின் இளையோர் மகாநாட்டின் ஆகஸ்ட் 24 திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.குறித்த நிகழ்விற்கு இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷ கலந்துக்கொண்டார். குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர் தமது அடையாள அட்டையினை காண்பித்து உள்நுழைய முற்பட்ட வேளையில் தாக்கப்பட்டதாக புகைப்படத்துடன் வெளியாகியுள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவைதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிகழ்வுகள் அனைத்திற்கும் பிறகு, குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலளார் தாக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக […]

Continue Reading