மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?
பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களை மையமாகக் கொண்டு பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை திருடும் செயற்பாடுகள் மோசடிக்காரர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ உண்மையை கண்டறியும் நோக்கில் ஆய்வொன்றை […]
Continue Reading