நோர்தன் யுனிவர்சிட்டி  25000 மாணவர்களுக்கு இலவசகல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறதா? 

SLIIT northern பல்கலைக்கழகத்தின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் , ஏழ்மை நிலையில் உள்ள இலங்கையின் 25000 மாணவர்களுக்கு,  இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதாக, சமூக வலைதளங்களில் பரவும் செய்தியொன்றை அவதானிக்க  முடிகிறது.   குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியான என்று, ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” இலங்கையில் படிக்க […]

Continue Reading