உப்பு விலை அதிகரிப்பு தொடர்பான உண்மை என்ன?
நிகழ்கால அரசாங்கத்தின் ஆட்சியில் உப்பு விலை பாரியளவில் அதிகரித்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் உப்பு 85/= ரூபாய் ஆவதற்கு 76 ஆண்டுகள் எடுத்தன. 77ஆம் வருடத்தில் ஆட்சிக்கு வந்த பொய்யர்களின் ஆட்சியில் 250/- என தெரிவிக்கப்பட்டு உப்பு பக்கட் ஒன்றின் […]
Continue Reading