எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கரையொதுங்கிய மீன்கள் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO :இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழுந்து கரையொதுங்கியுள்ளன என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Dharshan Dithva  என்ற பேஸ்புக் கணக்கில் “ […]

Continue Reading