வெளிநாடுகளில் இருந்து 400 பேர் பிள்ளைகளை கடத்துவதற்காக வந்துள்ளனரா?
INTRO :வெளிநாடுகளில் இருந்து 400 பேர் இலங்கைக்கு பிள்ளைகளை கடத்துவதற்கு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” *வெளிநாடுகளில் இருந்து 400பேர் இலங்கைக்கு இறங்கியுள்ளனர். பிள்ளைகள் கடத்துவதற்காக.. பெற்றோர்களே […]
Continue Reading