இராமர் பாலம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

“இராமர் சேது“ எனப்படும் இராமர் பாலமும் இராமாயண காலத்தை பறைசாற்றும் பல சுவடுகளும் தற்போது கடலுக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே  இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link நீங்கள் சுழியோடிகளாக இருந்தால் இராமர் சேதுவை ஆராயுங்கள் என்றும், கடவுள் இல்லை..இந்து மதம் என்று ஒன்று இல்லவே […]

Continue Reading

கடலுக்கடியில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை உண்மையா?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில்வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் […]

Continue Reading