“கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறை” என பகிரப்படும் தகவல் போலியானது!
கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link #அரசாங்கம் முக்கிய அறிவிப்பு.!! கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் –ன உடனடி புகார் வழிமுறை.. கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக […]
Continue Reading
