பிரதேச செயலகம் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்குகிறதா?

INTRO :பிரதேச செயலகத்தினால் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்கப்படுகின்றது என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ #பெற்றோர்களின் கவனத்திற்கு!  #2021ஆம் ஆண்டு பிறந்த […]

Continue Reading