அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?
பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அரசாங்கம் எந்தவொரு பிரஜைக்கும் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 750,000 ரூபா வரை வழங்கும் என்று கூறியதாக தெரிவித்த விரிவான கட்டுரை ஒன்றும், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று கூறும் ஒரு விளம்பரமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்து பணம் பெற ஊக்குவிக்கப்படுவதையும், முதலீட்டு முறைகள் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதையும் […]
Continue Reading