தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க கூடிய வழிமுறை என்ன தெரியுமா?

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு இம்முறை தேர்தல்கள்  ஆணைக்குழுவிற்கு ஆதரவளிக்கும் வகையில், ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் PAFRAL அமைப்பு தயார் செய்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வேட்பாளரையோ அல்லது கட்சியையோ பாதிக்கக்கூடிய சம்பவங்கள், வன்முறைச் செயல்கள் அல்லது சம்பவங்கள் இடம்பெற்றால், தமது அமைப்பு தீவிரமாக தலையிட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில், தேர்தல் புகார் […]

Continue Reading