ரம்புக்கனை போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த நபர் யார் தெரியுமா?

INTRO :ரம்புக்கனை பகுதியில் நேற்று (19.04.2022) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த நபர் என சிலரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ரம்புக்கன  போரட்டத்தில்  வீரமரணம் அடைந்த  […]

Continue Reading