50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ இதுவா?

INTRO :50 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அத்திப் பூ என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Ntamil.com  என்ற பேஸ்புக் கணக்கில் ” அத்திப் பூத்தாற் போல… என்ற வரிகளை […]

Continue Reading