குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரம் நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி நிதியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டதா?
INTRO பல்வேறு நோய்கள் மற்றும் சிகிச்சைகளின் போது நோயாளர்களுக்கு தங்களால் ஈடு செய்ய முடியாத விதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதனால் அவர்கள் ஜனாதிபதி நிதியத்தி உதவியை நாடி தங்களின் மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். இதன் பின்னணியில் தற்போது குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரமே ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையை அறியும் […]
Continue Reading