இணக்க சபையின் உத்தரவிற்கமைய நாய் தூக்கிட்டு கொல்லப்பட்டமை உண்மையா?

நாயை தூக்கிட்டு கொல்வதற்கு ஒட்டுச்சுட்டான் இணணக்க சபை உத்தரவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் நாயை தூக்கிலிட்டு கொலை செய்த புகைப்படத்துடனான தகவல் ஒன்று பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே குறித்த தகவலின் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு   வழங்கப்பட்டுள்ளது,,,, சசிதா என்பவர் தனது ஆடு […]

Continue Reading