நேபாளத்தில் பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்கும் காணொளியின் உண்மை என்ன?
நேபாளத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கடும் போராட்டங்களின் போது பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்குவதனைப் போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link அராஜகம் செய்யும் ஒவ்வொரு அரசுக்கும் இது எச்சரிக்கை மணி மக்கள் புரட்சி நேபாளம் வன்முறை… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.09.10 ஆம் […]
Continue Reading