மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் என பரவும் தகவல்கள் உண்மையா?

INTRO :  மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் […]

Continue Reading

Starlink சேவையை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?

எலன் மஸ்க்கின் Starlink சேவை இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் சேவை..!! அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் […]

Continue Reading

கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என பரவும் காணொளி உண்மையா ? 

INTRO:  கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம் 240 […]

Continue Reading

வெளிநாட்டில் தொழில் புரிவோரிடமும்  15% வரி அறவிடப்படுகிறதா?

வெளிநாடுகளுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்படவுள்ள 15% ஏற்றுமதி சேவை வரி குறித்து இந்நாட்களில் சமூகத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறியும்  நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்காண்டோம். தகவலின் விவரம் (Whatis the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் வெளிநாட்டில் இருந்து அனுப்ப படும் பணத்திற்கு 15% வரி விதிக்க படும் என […]

Continue Reading

வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் சென்ற சிறிதரனின் வலது கையான […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக  சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. மேலும் இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 3 இலட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நீர் […]

Continue Reading

விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவுஸ்திரேலியாவில்  குடியேறிவிட்டாரா?

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் திறமையான வீரர் சுகத் திலகரத்னவுக்கு வாழ்த்துக்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்க வாய்ப்பு பெற்ற உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.07 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Continue Reading

USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் சனத் தொகையை குறைப்பதற்கும் LGBTயை ஊக்குவிப்பதற்க்கா USAID நிதியைப் பெற்றுக் […]

Continue Reading

உப்பு விலை அதிகரிப்பு தொடர்பான உண்மை என்ன?

நிகழ்கால அரசாங்கத்தின் ஆட்சியில் உப்பு விலை பாரியளவில் அதிகரித்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் உப்பு 85/= ரூபாய் ஆவதற்கு 76 ஆண்டுகள் எடுத்தன. 77ஆம் வருடத்தில் ஆட்சிக்கு வந்த பொய்யர்களின் ஆட்சியில் 250/- என தெரிவிக்கப்பட்டு உப்பு பக்கட் ஒன்றின் […]

Continue Reading

பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும் வழி தொடர்பில் வெளிப்படுத்தினாரா?

இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பிரபலமான இலங்கை இசை நட்சத்திரமான யோஹானி டி சில்வா, ஒரு நாளைக்கு 616,467 ரூபா முதல் 820,969 ரூபா வரை சம்பாதிக்கக் கூடிய இரகசிய முறை ஒன்றை பற்றி வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அத்துடன் குறித்த முறையில் இலகுவில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பெருமளவானோர் குறித்த முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதிக தொகையை முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளனர் இதனைத்தொடர்ந்தே இது குறித்த […]

Continue Reading

SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!

Daraz நிறுவனத்திற்கு ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவாதாக தெரிவித்தும் அதற்கு பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வந்தது. Facebook | Archived […]

Continue Reading

77ஆவது சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (2025.02.04)  இடம்பெற்றது. அதனை முன்னிட்டு பல்வேறு விதமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவருக்கு அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறித்த யூடியூபரினால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த காணொளியில் அவர் தெரிவித்த […]

Continue Reading

நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  இலங்கையில் நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ சாரதிகள் கவனத்திற்கு -ஆப்பு ரெடி -நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் […]

Continue Reading

பெளர்ணமி இரவில் ஒளிரும் சிகிரியா என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவை இரவில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னிட்டு கடந்த பௌர்ணமி தினம் முதல் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அன்றைய தினம் ஒளியேற்றப்பட்ட சிகிரியா குன்று என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link ஒளியேற்றப்பட்டது சிகிரியாவுக்கு […]

Continue Reading

இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டாரா ?

INTRO:  இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் […]

Continue Reading

SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!

INTRO பல்வேறு நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை முன்னிட்டு பரிசுகள் மற்றும் இலவச டேட்டா வழங்குவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை நாம் காண்கின்றோம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தகவல்கள் போலியானவையாகவே காணப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு செய்திகள் வந்தாலும், மக்களை கவரும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விளம்பரங்களினால் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

INTRO கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா வைத்தியசாலைகளில் தாதியர்களின் கடமைகள் தொடர்பில் கூறிய கருத்திற்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Youtube Link  | Archived Link குறித்த காணொளியானது மூதூர் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்த கருத்தில் […]

Continue Reading

வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

INTRO கடந்த சில நாட்களாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கண்டுப்பிடித்து தரும் படியான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை நாம் அவதானித்தோம். மேலும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருந்தமையும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is […]

Continue Reading

வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதா?

வங்கியால் வழங்கப்படும் வைப்புத் தொகை மீதான வட்டிக்கான வரி 10% வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்தோம். எனவே இது தொடர்பில் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி- போச்சுடா? என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

மலை உச்சியில் சிக்கிய யானையை மீட்கும் காணொளி உண்மையா?

INTRO  ஆபத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பான பல காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் தற்போது மலை உச்சியில் சிக்கியிருக்கும் யானையை மீட்கும் காணொளியொன்று சமூக ஊடக்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.   Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் “நேற்று முன்தினம் மாத்தளை லக்கல பிரதேசத்தில் காட்டு […]

Continue Reading