மன்னாரிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்து விரைவில் எண்ணெய் கிடைக்கும் என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா?

இலங்கையில் கனிம எண்ணெய் ஆராய்ச்சியானது தற்போது ஆரம்பமான ஒன்றல்ல. 1974ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் மன்னார் தீவில் பேசாலை பகுதியைச் சுற்றிய பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை ஆரம்பித்தது. 2011ஆம் ஆண்டு மன்னார் படுகையில் செயலில் உள்ள கனிம எண்ணெய் அமைப்பு இருப்பது அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்டாலும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எண்ணெய் உற்பத்தி இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. எனினும், 2025ஆம் ஆண்டு மன்னார் எண்ணெய் களங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி […]

Continue Reading

எரிபொருளுக்கான QR குறியீட்டை பெறும் இணையதளம் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!

மத்திய கிழக்கில் போர் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போதைய எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்காக QR முறையின் மூலம் எரிபொருள் பெறும் ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த QR குறியீட்டை பெறும் இணையதளம் என தெரிவித்து இணைப்பொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Archived Link QR முறையின் மூலம் எரிபொருள் […]

Continue Reading

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதா?

INTRO :நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” நாளுக்கு நாள் ஆசியாவின் ஆச்சரியங்கள்   இன்று நள்ளிரவு முதல்இன்று நள்ளிரவு முதல் Ceypetco; பெட்ரோல் […]

Continue Reading