கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை உயிரிழந்ததா?
INTRO :கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை மரணித்துள்ளதாக என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்! எடைகுறைவால் சிசு உயிரிழந்தது பத்தரமுல்லை, குடிவரவு […]
Continue Reading