வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 22 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் அவற்றில் உள்ளடங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக 17 […]
Continue Reading