அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்!

நாடு பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிவாரணப்பொருட்களை வழங்குவதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link AKD யும் களத்திலாம்!!! இலங்கையில் எந்த ஜனாதிபதியும் இதுவரை இப்படி இறங்கியதில்லையாம் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் 2025.11.29 […]

Continue Reading

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை காட்டும் புகைப்படமா இது?

கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, அதில் விலங்குகளும் அடங்கும். இருப்பினும் இந்த இயற்கை அனர்த்தத்துடன் தொடர்புபடுத்தி பல தவறான காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையொன்றில் உள்ள அனைத்து கோழிகளும் இறந்து நீரில் மிதப்பதாக புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

மொரகஹகந்த பாலம் உடைந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால், மொரகஹகந்த  நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொரகஹகந்த அணைக்கு முன்பாக (மொரகஹகந்த – களுகங்கை ஆற்றோற்ட்டத்தின், அம்பன் கங்கைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள) பாலம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மொரகஹகந்த பாலம் தற்போதைய நிலை […]

Continue Reading

யானையின் முதுகில் ஏறி உயிர் தப்பிக்க போராடும் சிறுத்தையின் காணொளி உண்மையா? 

நாட்டில் இயற்கையின் கோரத்தாணடவத்தினால் பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுக்க மக்களுக்கு நேரிட்ட அதேவேளை, விலங்குகளும் இந்த அனர்த்தங்களினால் பாதிப்படைந்தமையை நாம் மறுக்க முடியாது. அந்தவகையில் தற்போது வெள்ளநீரில் அடித்துச்செல்லாமல் உயிர் தப்பிப்பதற்காக சிறுத்தையொன்று யானையின் மீது ஏறிநிற்கும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இலங்கை வெள்ளத்தில் […]

Continue Reading

மண்ணில் புதைந்த வாகனங்களை காட்டும் காணொளி இலங்கையில் எடுக்கப்பட்டதா? 

இலங்கையில் கடந்த நாட்களின் இயற்கையின் கோரத் தாண்டவத்தினால் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து, இந்த அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மை தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்பொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஶ்ரீலங்கா அங்க மண்ணுக்குள்ள இருக்கு. இங்க லங்கனுங்க தவெகவுக்கு முட்டுக்கொடுத்துட்டு இருக்கானுங்க… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி […]

Continue Reading

“முழு நாடும் அனர்த்த நிலையில் கடினம் என்றால் எம்மிடம் நாட்டை கொடுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தாரா?

சில நேரங்களில் பிரதான ஊடகங்களில் வெளியாகும் செய்திகளினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதனை எம்மால் பாரக்க முடிகின்றது. அந்த வகையில் தற்போது நாட்டில் இயற்கையின் போரத்தாண்டவத்தினால் ஏற்பட்ட அழிவுகளை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்து என ஊடகங்களில் செய்திகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “முழு நாடும் அனர்த்த […]

Continue Reading

குளியாப்பிட்டியவில் கனமழையால்  நீர் பெருக்கெடுத்ததாக பகிரப்படும் காணொளி உண்மையா? 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களின் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், குளியாப்பிட்டியவில் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து கடைத் தொகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படடு காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டி எனும் இடத்தில் கனமழை காரணமாக […]

Continue Reading

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துப் பாய்வதாக பகிரப்படும் பழைய காணொளி!!!

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்து பாய்வதனை காட்டும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link எல்லை நீர்வீழ்ச்சியின் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.10.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Fact Check (உண்மை அறிவோம்) […]

Continue Reading

இலங்கையில் உருவான முதல் சூறாவளியா இது?

INTRO கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களினால் பாரியளவிலான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட அதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் இலங்கையில் உருவான முதல் சூறாவளி என குறிப்பிட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) TikTok | Archived Link […]

Continue Reading