கும்பமேளா பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டாரா?
INTRO :கும்பமேளா ஊர்வலத்தின் உண்மைகள் பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டதாக சில புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோ பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Shahul Hameed என்ற பேஸ்புக் கணக்கில் ” […]
Continue Reading