சொக்லட் திருடியமைக்காக தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊடகங்கள் வெளியிட தவறியவை!

சில ஊடகங்கள் சம்பவங்களின் பின்னணியை சரியாக ஆராயாமல் வெளியிடும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு இரண்டு சொக்லட்களை திருடியதற்காக தாயொருவரும் அவரின் இரண்டரை மாதக் குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு அனுதாபப் பதிவுகள் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மைத் தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு சொக்லட் […]

Continue Reading

வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

INTRO கடந்த சில நாட்களாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கண்டுப்பிடித்து தரும் படியான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை நாம் அவதானித்தோம். மேலும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருந்தமையும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is […]

Continue Reading