கொரோனா வைரஸிற்கு 1914 ஆம் ஆண்டே மருந்து இருந்ததா?

INTRO :கொரோனாவிற்கான மாத்திரை என்று 1914 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்றின் புகைப்பட பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Pathman Nishanthan என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோன மாத்திரை”  என கடந்த […]

Continue Reading