சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதாரா?

INTRO:  சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ அகமதாபாத் வேர்ல்டு கப்பின் போது 140 கோடி இந்தியர்களை அழ […]

Continue Reading