திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்தல்!
திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமையானது தற்போது சமூகத்தில் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது. அந்தவகையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டாலும் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையையும் எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான தெளிவுபடுத்ததலை வழங்குவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இதேபோன்று பல்வேறு விதமான தகவல்களுடன் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு […]
Continue Reading
