தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த அவுஸ்ரேலியா; உண்மை என்ன?

INTRO :தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்தது ஆஸ்திரேலியா என்ற ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Sujeewa Kumar என்ற பேஸ்புக் கணக்கில் ” தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்தது ஆஸ்திரேலியா! இச்செய்தியை […]

Continue Reading