காஸ்மிக் கதிர் இன்று பூமியை கடப்பதால் தொலைப்பேசி பாதிக்கப்பா ; உண்மை தெரியுமா?

INTRO :காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு அருகே வருவதால்  இன்று இரவு தொலைபேசிகளை உபயோகிக்க வேண்டாம் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பல வருடங்களாக பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த […]

Continue Reading