நுகேகொடை பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களின் புகைப்படங்களா இவை?

அரசியல் ரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை வழங்கும் நோக்கில் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவது தற்போது பொதுவான ஒரு செயலாகவே மாறிவருகின்றதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது 21 ஆம் திகதி  நுகேகொடையில் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் என தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading